இன்குலாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image = {{PAGENAME}}.jpg
| title = {{PAGENAME}}
| imagesize =
| caption =
| birth_name = செ. கா. சீ. சாகுல் அமீது
| birth_date =1944
| birth_place =
| death_date =[[திசம்பர் 1]], [[2016]
| death_place =
| resting place =
| monuments =
| othername =
| education =
| known_for =
| occupation =
| yearsactive =
| awards = 2017ஆம் ஆண்டில்<br> தமிழுக்கான <br>[[சாகித்ய அகாதமி விருது]]
| spouse =
| children =
| parents =
| relations =
| alma_mater =
| employer =
| citizenship =
| nationality =
| ethnicity =
| website =
| genre =
| influenced =
| notable role = கவிஞர், <br>பேராசிரியர்,<br> சொற்பொழிவாளர்,<br> நாடக ஆசிரியர்,<br> சிறுகதை எழுத்தாளர், <br>பத்திரிகையாளர், <br>பத்தி எழுத்தாளர், <br>[[பொதுவுடைமை]]ச்<br> சிந்தனையாளர்
| footnotes=
| signature =
}}
 
 
'''இன்குலாப்''' (''Inkulab'', பிறப்பு: [[1944]] - இறப்பு: [[திசம்பர் 1]], [[2016]]) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், [[பொதுவுடைமை]]ச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும். 2017ஆம் ஆண்டில் தமிழுக்கான [[சாகித்ய அகாதமி விருது]] இவர் எழுதிய '''காந்தள் நாட்கள்''' என்னும் நூலுக்கு அவரின் மறைவிற்குப் பின்னர் வழங்கப்பட்டது.<ref name = "sa">{{Cite web |url=http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/sahityaakademiawards2017.pdf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-12-21 |archive-date=2018-02-24 |archive-url=https://web.archive.org/web/20180224121958/http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/sahityaakademiawards2017.pdf |url-status=dead }}</ref> ஆனால், அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.<ref name = "sas">http://tamil.thehindu.com/tamilnadu/article22216753.ece</ref>
 
வரி 15 ⟶ 52:
இளவேனில் என்பவர் நடத்திய [[கார்க்கி]] இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எழுதினார். '''மனுசங்கடா, நாங்க மனுசங்கடா''' என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப்படுகிறது.
 
=== கவிதைத்தொகுதிகள் ===
# இன்குலாப் கவிதைகள் (1972)
# வெள்ளை இருட்டு (1977)
வரி 29 ⟶ 66:
# ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன் (2017 திசம்பர் 1 - அனைத்துக்கவிதைகளும் அடங்கியது)
 
=== சிறுகதைத்தொகுதி ===
# பாலையில் ஒரு சுனை
 
=== கட்டுரைத்தொகுதிகள் ===
# யுகாக்கினி
# ஆனால்
 
=== நாடக நூல்கள் ===
# ஒளவை
# மணிமேகலை
வரி 44 ⟶ 81:
# இன்குலாப் நாடகங்கள் (அனைத்து நாடகங்களும் அடங்கியது)
 
=== நேர்காணல்கள்===
# அகிம்சையின் குரலை ஆதிக்கவாதிகள் கேட்பதில்லை
# மானுடக்குரல் : இன்குலாப் நேர்காணல்கள் (அனைத்து நேர்காணல்களும் அடங்கியது)
 
=== மொழிபெயர்ப்புகள் ===
# 'மார்க்சு முதல் மாசேதுங் வரை' - [[எஸ். வி. ராஜதுரை|எஸ் .வி. ராஜதுரையுடன்]] இணைந்து
 
"https://tamilar.wiki/w/இன்குலாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது