உள்ளுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "தெரியாத பொருளைத் தெளிவாக்குவதற்கு உவமை கையாளப்படும். உவமை பல வகையில் அமையும். அவற்றுள் '''உள்ளுறை''' என்பது ஒருவகை. உள்ளுறை என்பது அகத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>பாஸ்கர் துரை தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க |
||
வரிசை 2:
உள்ளுறை என்பது அகத்திணைப் பாடல்களில் அமைந்திருக்கும்.
புறத்திணைப் பாடல்களில் அது அமையுமாயின் அதனைப் '[[பிறிது மொழிதல் அணி]]' (=ஒட்டணி) என்பர்.<ref name="Ilakkuvanar1963">{{Harvnb | Ilakkuvanar | 1963 | p=211}}</ref><ref name="Nadarajah1994">{{Harvnb | Nadarajah | 1994 | p=274}}</ref><ref>{{Harvnb | Nadarajah | 1994 | pp=277–278}}</ref>
'கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும் நாவாயும்
தொல்காப்பியர் உள்ளுறை உவமத்தை
வரிசை 14:
<blockquote>'''எடுத்துக்காட்டு:'''<br />
அம்பணத்து அன்ன யாமை ஏறிச்<br />
வரி 21 ⟶ 20:
பாணன் பொய்யன் பல சூளினனே. <br />
::(ஐங்குறுநூறு 43) - இது பாடல்.
ஆமை முதுகின் மேல் அதன் குஞ்சுகள் பல ஏறிப் பரண் மேல் தூங்குவதுபோல் தூங்கும் ஊரை உடையவன் என்று தலைவன் இப்பாடலில் விளிக்கப்படுகிறான்.
தலைவன் பரத்தை மேல் உறங்குகிறான் என்னும் செய்தி இதனால் உய்த்துணர வைக்கப்பட்டுள்ளது.</blockquote>
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{அணி இலக்கணம்}}
| |||