எழுத்தோலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
[[படிமம்:Palm-leaf manuscriptmanuscript_Baticalo.jpg|right|500px|thumb|மட்டக்களப்பு அருங்காட்சியகம்|மட்டக்களப்பு அருங்காட்சியகத்தில் உள்ள ஓர் எழுத்தோலை]]
பாறைகளில் எழுதி வந்த தமிழர்கள் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத் தொடங்கினர். எழுதுதாள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் வரை பனையோலையில் எழுதுகின்ற முறை ஆசிய நாடுகள் அனைத்திலும் இருந்திருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட அனைத்தும் '''எழுத்தோலைகள்''' எனப்படுகின்றன. நூலாக எழுதப்பட்ட ஓலைகள் கட்டித் தொகுக்கப்பட்டன. இவற்றைப் '''பொத்தகம்''' என்றும், <ref>பொத்தகம், படிகமாலை, குண்டிகை, பொருள் சேர் ஞான<br>வித்தகம் தரித்த செங்கை விமலையை, அமலைதன்னை,<br>மொய்த்த கொந்து அளக பார முகிழ் முலைத் தவள மேனி<br>மைத் தகு கருங் கண் செவ் வாய் அணங்கினை, வணங்கல் செய்வாம். கம்பராமாயணம், காப்பு, மிகைப்பாடல் 12</ref> '''பொத்தகக் கவளி''' என்றும் <ref> <poem>
மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக்
"https://tamilar.wiki/w/எழுத்தோலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது