கந்தர்வன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>Seeni.Karthikeyan
 
வரிசை 3: வரிசை 3:
|image = Katharvan.jpg
|image = Katharvan.jpg
|caption =
|caption =
|birth_name = ஜி.நாகலிங்கம்<ref> http://www.tamilauthors.com/writers/india/Kantharvan.html</ref>
|birth_name = ஜி.நாகலிங்கம்<ref>http://www.tamilauthors.com/writers/india/Kantharvan.html</ref>
|birth_date = {{birth date|1944|2|3}}
|birth_date = {{birth date|1944|2|3}}
|birth_place = [[சிக்கல் (இராமநாதபுரம்)]]
|birth_place = [[சிக்கல் (இராமநாதபுரம்)]]
|death_date = {{death date and age|2004|4|22|1944|2|3}}
|death_date = {{death date and age|2004|4|22|1944|2|3}}
|death_place = கெளரிவாக்கம் ,[[சென்னை]]<ref>{{Cite web |url=http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60404295&format=print&edition_id=20040429 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-10-28 |archive-date=2016-03-06 |archive-url=https://web.archive.org/web/20160306035836/http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60404295&format=print&edition_id=20040429 |url-status=dead }}</ref>
|death_place = கெளரிவாக்கம் ,[[ சென்னை]]
|death_cause =
|death_cause =
|resting_place =
|resting_place =
வரிசை 18: வரிசை 18:
|employer =
|employer =
| occupation =
| occupation =
| title =
| religion=
| religion=
| spouse=
| spouse=
வரிசை 30: வரிசை 31:


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[சிக்கல்]] என்னும் ஊரைச் சார்ந்தவர். கணேசன், கனகம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். 29 வயதில் அரசுப்பணிக்கு வந்த கந்தர்வன் தொழிற்சங்கவாதியாகத் தீவிரமாக இயங்கியவர். அவசரநிலை காலத்தில் 19 மாதங்கள் வேலையிழந்து பின்னர் மீண்டும் பணியேற்றவர்.
கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[சிக்கல்]] என்னும் ஊரைச் சார்ந்தவர். கணேசன், கனகம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். 29 வயதில் அரசுப்பணிக்கு வந்த கந்தர்வன் தொழிற்சங்கவாதியாகத் தீவிரமாக இயங்கியவர்.1980 கருவூல கணக்குத்துறை காலவரையற்ற வேலை நிறுத்தத்தினை தலைமையேற்று நடத்தியதால் 19 மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் பணியாற்றபோது 9 ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தம் செய்யப்பட்டு தண்டனையும் விதிக்கப்பட்டது .


==இலக்கிய வாழ்வு==
==இலக்கிய வாழ்வு==
[[1970கள்|70-களின்]] தொடக்கத்தில் உருவான மக்கள் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராகித் தம் இறுதிக்காலம் வரை பங்களிப்புச் செய்தவர். எழுத்தாளர் [[ஜெயகாந்தன்|ஜெயகாந்தனால்]] "இலக்கியச் சிந்தனை' விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட இவரது "மைதானத்து மரங்கள்' கதை, 12-ஆம் வகுப்பு தமிழ்த் துணைப்பாட நூலில் பாடமாக இடம்பெற்றது. பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற இவருடைய படைப்புகள் குறித்துப் பலரும் ஆய்வு நிகழ்த்தி வருகின்றனர். ஆண்டுதோறும் இவரது நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.
[[1970கள்|70-களின்]] தொடக்கத்தில் உருவான மக்கள் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராகித் தம் இறுதிக்காலம் வரை பங்களிப்புச் செய்தவர். எழுத்தாளர் [[ஜெயகாந்தன்|ஜெயகாந்தனால்]] "இலக்கியச் சிந்தனை' விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட இவரது "மைதானத்து மரங்கள்' கதை, 12-ஆம் வகுப்பு தமிழ்த் துணைப்பாட நூலில் பாடமாக இடம்பெற்றது. பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற இவருடைய படைப்புகள் குறித்துப் பலரும் ஆய்வு நிகழ்த்தி வருகின்றனர். ஆண்டுதோறும் இவரது நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.


<h1>படைப்புகள்</h1>
==படைப்புகள்==


==கவிதை நூல்கள்==
===கவிதை நூல்கள்===
*கிழிசல்கள்,
*கிழிசல்கள்,
*மீசைகள்,
*மீசைகள்,
*சிறைகள்,
*சிறைகள்,
*கந்தர்வன் கவிதைகள்
*கந்தர்வன் கவிதைகள்


==சிறுகதைத் தொகுப்பு நூல்கள்==
===சிறுகதைத் தொகுப்பு நூல்கள்===
*சாசனம்,
*சாசனம்,
*பூவுக்குக் கீழே,
*பூவுக்குக் கீழே,
வரிசை 52: வரிசை 53:


== நாட்டுடமை ==
== நாட்டுடமை ==
கந்தர்வனின் நூல்களை நாட்டுடமை ஆக்குவதாக தமிழ்நாடு அரசு 2022 திசம்பரில் அறிவித்தது. அதற்காக தமிழ்நாடு அரசு ரூ 10 இலட்சம் இவரது வாரீசுகளுக்கு வழங்குவதாக தெரிவித்தது.
கந்தர்வனின் நூல்களை நாட்டுடமை ஆக்குவதாக தமிழ்நாடு அரசு 2022 திசம்பரில் அறிவித்தது. அதற்காக தமிழ்நாடு அரசு ரூ 10 இலட்சம் இவரது வாரீசுகளுக்கு வழங்குவதாக தெரிவித்தது.<ref>{{Cite web |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=3198031 |title=8 தமிழறிஞர்களின் நுால்கள் நாட்டுடைமை |date=2022-12-20 |website=Dinamalar |language=ta |access-date=2022-12-21}}</ref><ref>{{cite news |title=நாட்டுடமையாக்கப்பட்ட நன்னன் நூல்களுக்கு உரிமைத் தொகை:முதல்வர் வழங்கினார். |url=https://www.dinamani.com/tamilnadu/2023/Aug/14/writer-nannan-books-nationalized-money-given-by-chief-minister-4054995.html |accessdate=13 July 2025 |agency=தினமணி}}</ref>

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist| 2}}
{{Reflist| 2}}
வரிசை 58: வரிசை 60:
==உசாத்துணை==
==உசாத்துணை==
*[http://www.sirukathaigal.com/tag/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/ கந்தர்வன் - சிறுகதைகள்]
*[http://www.sirukathaigal.com/tag/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/ கந்தர்வன் - சிறுகதைகள்]
*[http://www.dinamani.com/edition/story.aspx?artid=575417&SectionID=179&MainSectionID=179&SectionName=Tamil%20Mani&SEO= இலக்கியப் போராளி இனிய கந்தர்வன்]{{Dead link|date=டிசம்பர் 2021 |bot=InternetArchiveBot }}, முனைவர் சி.சேதுபதி, தினமணி, ஏப்ரல் 01, 2012
*[http://www.sirukathaigal.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/#more-14767 ஒரு வலைப்பூவில் கந்தர்வனின் சிறுகதை ]*
*[http://www.sirukathaigal.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/#more-14767 ஒரு வலைப்பூவில் கந்தர்வனின் சிறுகதை ]*
*[http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60404295&format=print&edition_id=20040429 திண்ணையில் ஒரு கட்டுரை]
*[http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60404295&format=print&edition_id=20040429 திண்ணையில் ஒரு கட்டுரை] {{Webarchive|url=https://web.archive.org/web/20160306035836/http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60404295&format=print&edition_id=20040429 |date=2016-03-06 }}*
*[http://www.jeyamohan.in/?p=6196 எழுத்தாளர் ஜெயமோகன் கந்தர்வன் குறித்து]*
*[http://satamilselvan.blogspot.in/2011/10/10.html ச.தமிழ்செல்வன் கந்தர்வன் குறித்து]*
*[http://satamilselvan.blogspot.in/2011/10/10.html ச.தமிழ்செல்வன் கந்தர்வன் குறித்து]*
*[http://thoguppukal.wordpress.com/2011/02/24/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/ ஒரு சிறுகதை]
*[http://thoguppukal.wordpress.com/2011/02/24/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/ ஒரு சிறுகதை] {{Webarchive|url=https://web.archive.org/web/20160908173315/https://thoguppukal.wordpress.com/2011/02/24/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/ |date=2016-09-08 }}*
*[http://azhiyasudargal.blogspot.in/2009/08/blog-post_4460.html எஸ்.ராமகிருஷ்ணன் கந்தர்வன் குறித்து]*
*[http://azhiyasudargal.blogspot.in/2009/08/blog-post_4460.html எஸ்.ராமகிருஷ்ணன் கந்தர்வன் குறித்து]*


[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட மக்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்]]

04:19, 22 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

கந்தர்வன்
பிறப்புஜி.நாகலிங்கம்[1]
(1944-02-03)பெப்ரவரி 3, 1944
சிக்கல் (இராமநாதபுரம்)
இறப்புApril 22, 2004(2004-04-22) (aged 60)
கெளரிவாக்கம் ,சென்னை[2]
தேசியம்இந்தியா
அறியப்படுவதுஎழுத்தாளர்

கந்தர்வன் (பெப்ரவரி 3, 1944 - ஏப்ரல் 22, 2004) தமிழக எழுத்தாளரும், கவிஞரும், தொழிற்சங்கவாதியும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் என்னும் ஊரைச் சார்ந்தவர். கணேசன், கனகம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். 29 வயதில் அரசுப்பணிக்கு வந்த கந்தர்வன் தொழிற்சங்கவாதியாகத் தீவிரமாக இயங்கியவர்.1980 கருவூல கணக்குத்துறை காலவரையற்ற வேலை நிறுத்தத்தினை தலைமையேற்று நடத்தியதால் 19 மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் பணியாற்றபோது 9 ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தம் செய்யப்பட்டு தண்டனையும் விதிக்கப்பட்டது .

இலக்கிய வாழ்வு

70-களின் தொடக்கத்தில் உருவான மக்கள் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராகித் தம் இறுதிக்காலம் வரை பங்களிப்புச் செய்தவர். எழுத்தாளர் ஜெயகாந்தனால் "இலக்கியச் சிந்தனை' விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட இவரது "மைதானத்து மரங்கள்' கதை, 12-ஆம் வகுப்பு தமிழ்த் துணைப்பாட நூலில் பாடமாக இடம்பெற்றது. பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற இவருடைய படைப்புகள் குறித்துப் பலரும் ஆய்வு நிகழ்த்தி வருகின்றனர். ஆண்டுதோறும் இவரது நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.

படைப்புகள்

கவிதை நூல்கள்

  • கிழிசல்கள்,
  • மீசைகள்,
  • சிறைகள்,
  • கந்தர்வன் கவிதைகள்

சிறுகதைத் தொகுப்பு நூல்கள்

  • சாசனம்,
  • பூவுக்குக் கீழே,
  • கொம்பன்,
  • ஒவ்வொரு கல்லாய்,
  • அப்பாவும் மகனும்
  • தண்ணீர்

நாட்டுடமை

கந்தர்வனின் நூல்களை நாட்டுடமை ஆக்குவதாக தமிழ்நாடு அரசு 2022 திசம்பரில் அறிவித்தது. அதற்காக தமிழ்நாடு அரசு ரூ 10 இலட்சம் இவரது வாரீசுகளுக்கு வழங்குவதாக தெரிவித்தது.[3][4]

மேற்கோள்கள்

  1. http://www.tamilauthors.com/writers/india/Kantharvan.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-06. Retrieved 2013-10-28.
  3. "8 தமிழறிஞர்களின் நுால்கள் நாட்டுடைமை". Dinamalar. 2022-12-20. Retrieved 2022-12-21.
  4. "நாட்டுடமையாக்கப்பட்ட நன்னன் நூல்களுக்கு உரிமைத் தொகை:முதல்வர் வழங்கினார்.". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2023/Aug/14/writer-nannan-books-nationalized-money-given-by-chief-minister-4054995.html. பார்த்த நாள்: 13 July 2025. 

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=கந்தர்வன்&oldid=313495" இலிருந்து மீள்விக்கப்பட்டது