கயா மடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ksmuthukrishnan No edit summary |
No edit summary |
||
வரிசை 37:
செயநகரன், ராக்கிய்ரியன் குதியின் கையாளான தங்கன் எனும் அரசவை மருத்துவன் ஒருவனால் ஏழாண்டுகளுக்குப் பின், அறுவைச் சிகிச்சை என்ற பெயரில், செயநகரன் கொல்லப் படுகின்றான்.
நகரகிரேதாகமம் எனும் சாவக நூலொன்று, அந்தக் கொலைக்கு கயா மடாவே உடந்தையாக இருந்ததாகச் சொல்கின்றது. தான் விசுவாசமாக இருந்த அரசி [[காயத்திரி ராஜபத்தினி|தியா தேவி காயத்திரியின்]] புத்திரிகளுக்கும் மேலாக, அவர்களின் முத்த சகோதரன் செயநகரன் அடக்குமுறையைப் பாவித்ததே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது.
| |||