கீசக வதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = கீசக வதம் | image = | caption = | director = ஆர். நடராஜ முதலியார் | producer = ஆர். நடராஜ முதலியார் | writer = சி. ரங்கவடிவேலு | starring = ராஜ முதலியார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
வரிசை 5:
| director = [[ஆர். நடராஜ முதலியார்]]
| producer = ஆர். நடராஜ முதலியார்
| writer = சி.
| starring = ராஜ முதலியார்<br/>
| music =
| cinematography = ஆர். நடராஜ முதலியார்
வரிசை 20:
'''கீசக வதம்''' (''Keechaka Vadham'') தமிழில் வெளிவந்த முதல் ஒலியில்லா திரைப்படமாகும். 1918ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தை, [[ஆர். நடராஜ முதலியார்]] தயாரித்து இயக்கினார். இத்திரைப்படம் [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] இடம்பெறும் ஒரு சிறுகதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இதுவே தென்னிந்தியாவின் முதல் ஊமைத் திரைப்படமும் ஆகும். 1917-ஆம் ஆண்டு ஐந்து வாரங்களுக்கு படப்பிடிப்புகள் நடத்தப்பட்டன, பின்னர் 1918-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.
இத்திரைப்படம் ஓர் ஊமைத் திரைப்படமாக இருந்தாலும், இதில் நடித்தவர்கள் பெரும்பாலும் தமிழ் நடிகர்களே. எனவே, இத்திரைப்படம் ஒரு தமிழ் திரைப்படமாகக் கருதப்படுகிறது. இத்திரைப்படம் மக்களிடையே நல்ல
[[File:Raja Ravi Varma, Keechaka and Sairandhri, 1890.jpg|200px|thumbnail|left|[[கீசகன்]] மற்றும் [[திரௌபதி]]]]
| |||