ஜெ. ஜெயலலிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox officeholder | name = ஜெ. ஜெயலலிதா<br/>J. Jayalalithaa | image = J Jayalalithaa.jpg | caption = 2015 இல் ஜெயலலிதா | office = தமிழ்நாட்டின் 5-வது தமிழ்நாட்டு முதலமைச்சர்களின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>4774அப்செ
No edit summary
வரிசை 47:
| 1blankname6 = முதலமைச்சர்
| 1namedata6 = [[மு. கருணாநிதி]]
| predecessor6 = [[ஓ. பன்னீர்செல்வம்]] | deputy6 = ஓ. பன்னீர்செல்வம் | deputy7 = [[சு. திருநாவுக்கரசு]]
| successor6 = [[விசயகாந்து]]
| constituency6 = [[ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|ஆண்டிப்பட்டி]]
வரிசை 97:
| term_end13 = 5 திசம்பர் 2016
| predecessor13 = [[ம. கோ. இராமச்சந்திரன்]]
| successor13 = [[வி. கே. சசிகலா]] (தற்காலிகம்)
[[எடப்பாடி பழனிசாமி]]
| office14 =1ஆவது [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.இ.அ.தி.மு.க]] கொள்கை பரப்புச் செயலாளர்
| term_start14 = 5 செப்டம்பர் 1985
| term_end14 = 31 டிசம்பர் 1987
வரி 120 ⟶ 121:
| resting_place = [[எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா நினைவிடம்]]
| party = [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]]
| relatives = [[சந்தியா, நடிகை|சந்தியா]] (தாய்)<br />[[ஜெ. தீபா]] (மருமகள்)
| residence = வேதா நிலையம்,<br />81, போயசு தோட்டம், [[தேனாம்பேட்டை]], [[சென்னை]]
| alma_mater = {{Unbulleted_list|பிசொப் காட்டன் பெண்கள் பள்ளி|சர்ச் பூங்கா கான்வென்ட்|[[இசுடெல்லா மேரிக் கல்லூரி]]}}
வரி 129 ⟶ 130:
| nickname = ''அம்மா''<br />''புரட்சித் தலைவி''
}}
'''ஜெ. ஜெயலலிதா''' (''J. Jayalalithaa'', 24 பிப்ரவரி 1948 - 5 டிசம்பர் 2016), முன்னாள் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக முதல்வரும்]], அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] [[திரைப்படம்|திரைப்பட]] நடிகையும்நடிகரும் ஆவார். இவர் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக முதலமைச்சராக]] ஆறு முறை பதவி வகித்துள்ளார். இவர் 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 முதல் 2016 வரையும் 2016 மே 23 முதல் இறக்கும் வரையில் (5 திசம்பர் 2016) முதலமைச்சராகப் பணி புரிந்தார். [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] பொதுச் செயலாளராக இருந்த இவரை "புரட்சித் தலைவி" எனவும் "அம்மா" எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.தனது '''தொட்டில் குழந்தை திட்டத்துக்காக''' ஐக்கிய நாடுகள் சபையில் '''(ஐ.நா சபை)''' மத்தியில் கைதட்டைப் பெற்ற இந்தியாவை சார்ந்த முதல் பெண் முதலமைச்சர் இவரே ஆவார்.<ref name="outlook20110321">{{cite news |url=http://www.outlookindia.com/article.aspx?270858 |publisher=Outlook India |title=The Road To Ammahood |date=21 மார்ச் 2011 |first=Sugata |last=Srinivasaraju|accessdate=10 நவம்பர் 2013}}</ref><ref>{{cite web | url=http://www.timesnow.tv/india/article/amma-no-more-end-of-an-era-in-indian-politics/52665 | title=Amma No More: End Of An Era In Indian Politics | accessdate=திசம்பர் 6, 2016}}</ref><ref>{{cite web | url=http://www.dnaindia.com/india/live-updates-tamil-nadu-aiadmk-j-jayalalithaa-passes-away-rajaji-hall-poes-garden-homage-chennai-o-panneerselvam-apollo-hospital-2280140 | title=Amma no more: Jayalalithaa buried next to mentor MGR | accessdate=திசம்பர் 6, 2016}}</ref>
 
அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 க்கும் மேற்பட்ட [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார்.
வரி 136 ⟶ 137:
மைசூர் சமஸ்தானம் (தற்போது கர்நாடகா) [[மாண்டியா]] மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், [[மேல்கோட்டை]] ஊரில் வாழ்ந்த ஜெயராம் -வேதவல்லி இணையரின் மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் கோமளவல்லி.<ref>{{cite web |url=http://www.dnaindia.com/india/report_in-school-her-name-was-komalavalli_1028237 |title=In school her name was Komalavalli|work=DNA |date=7 மே 2006 |accessdate=10 நவம்பர் 2013}}</ref> இவர் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். எனினும் இவர்களின் மூதாதையர்கள் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த தாயார் வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர் பெங்களூரில் இருந்தபோது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பைக் கைவிட்டு நடிகையானார். [[ஸ்ரீதர்]] இயக்கிய [[வெண்ணிற ஆடை (சினிமா)|வெண்ணிற ஆடை]] என்கிற படத்தின் மூலம் தமிழ்த் [[திரைப்படம்|திரையுலகில்]] நடிகையாக அறிமுகமானார். அவரது தாயார், அவரது உறவினர்கள் மற்றும் பின்னர் அவருடன் நடித்தவர்கள் மற்றும் நண்பர்கள் ஜெயலலிதாவை 'அம்மு' என்றும் அழைத்தனர்.<ref>{{cite news |last=Babu |first=Venkatesha |title=Ammu to Amma: The life and times of Jayalalithaa Jayaraman |url=http://www.businesstoday.in/current/economy-politics/ammu-to-amma-the-life-and-times-of-jayalalithaa-jayaraman/story/241781.html |website=Business Today |date=6 December 2016 |access-date=9 December 2016}}</ref>
 
ஜெயலலிதாவுக்கு ஜெயக்குமார் என்ற அண்ணன் ஒருவர் இருக்கிறார். அவருக்கு ''தீபக்'' என்ற மகனும், ''[[ஜெ.தீபா|தீபா]]'' என்ற மகளும் உள்ளனர். ஆரம்ப காலத்தில் தாய் சந்தியா இருந்த போது ஜெயக்குமார் குடும்பத்துடன் எல்லோரும் ஒன்றாகவே போயஸ் கார்டனில் இருந்தார்கள். தாய் காலமான பின்னர் ஜெயக்குமார் குடும்பத்துடன் வெளியேறி விட்டார். ஜெயக்குமாரும் அவர் மனைவியும் காலமாகிவிட்டனர். அதன்பின் ஜெயலலிதாவுக்கும் அவர்கள் குடும்பத்துக்குமிடையில் தொடர்பு விட்டுப்போனது.<ref name=oneindia>{{cite web|url=http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-used-deepak-but-trashed-deepa/slider-pf216077-269190.html|title=சசிகலாவால் நிராகரிக்கப்பட்ட ஜெ. அண்ணன் மகள் தீபா.. பயன்படுத்தப்பட்ட அண்ணன் மகன் தீபக்!|publisher=oneindia.com|date=7 டிசம்பர்திசம்பர் 2016|accessdate=7 டிசம்பர்திசம்பர் 2016|archiveurl=https://web.archive.org/web/20161207093440/http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-used-deepak-but-trashed-deepa-269190.html|archivedate=7 டிசம்பர்திசம்பர் 2016}}</ref>
 
== திரையுலகப் பங்களிப்பு ==
{{main| ஜெயலலிதா திரை வரலாறு}}
மேலும் ஜெயலலிதா மொத்தம் 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றுள்அதில் தமிழ் திரைப்படங்களில் மட்டுமே அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் அங்குள்ள முன்னணி நடிகர்களான மக்கள் திலகம் [[எம். ஜி.ஆருடன் 28ஆர்]] படங்களில்உடன் இணைந்து28 நடித்தார்.படங்களிலும்<ref>{{cite web|url=http://www.ithayakkani.com/jsp/Content/display_content_front.jsp?menuid=1&menuname=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D!+&linkid=1&linkname=2012-02-29&content=482&columnno=0&starts=0&menu_image=-|title=www.ithayakkani.com|work=www.ithayakkani.com}}</ref>நடிகர் மேலும்திலகம் [[சிவாஜி கணேசன்]], உடன் 22 திரைப்படங்களிலும் அதில் 17 திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் [[எஸ். எஸ். ராஜேந்திரன்]], [[ஜெய்சங்கர்]], [[முத்துராமன்]], [[ரவிசந்திரன்]], [[சிவகுமார்]], [[ஏ. வி. எம். ராஜன்]], மற்றும் பிற மொழி நடிகர்களான [[என். டி. ராமராவ்]], [[அக்கினேனி நாகேஸ்வர ராவ்]], [[தர்மேந்திரா]] போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். மக்கள் பலரும் ஜெயலலிதாவின் நடிப்பை வெகுவாக ரசித்தார்கள். இவரது நடிப்பை பாராட்டி இவருக்கு 'கலைச்செல்வி' என்ற பட்டத்தை அளித்தார்கள். இவர் [[ம. கோ. இராமச்சந்திரன்]] உடன் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெகுவாக பாராட்டப்பட்டது. தன் நடிப்பின் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.
 
<h1>== அரசியல் பங்களிப்பு </h1>==
=== அஇஅதிமுக கொள்கைபரப்புச் செயலாளர் ===
1982 சூன் 4ஆம் நாள் கடலூரில் நடைபெற்ற விழாவில்<ref name = "niyas">நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!</ref> [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ. இ. அ. தி. மு. க.]] வில் இணைந்தார். 28 சனவரி 1983 அன்று, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அவருக்கு முன் அப்பதவியை [[திருப்பூர் (சட்டமன்றத் தொகுதி)|திருப்பூர் தொகுதி]] எம்எல்ஏவும், அப்போதைய அதிமுக சட்டமன்ற கொறடாவுமான ஆர்.மணிமாறன் வகித்தார்.<ref>{{cite magazine |last=Singh |first=Bhagwan R |date=22 January 1984 |url=https://www.theweek.in/webworld/features/society/jayalalitha-lady-behind-the-throne.html |title=Jayalalitha: Lady behind the throne |magazine=The Week |access-date=26 June 2022}}</ref>
 
=== மாநிலங்களவை உறுப்பினர் ===
அதன் பிறகு 1984ல் நடந்த [[மாநிலங்களவைத் தேர்தல்கள் 1984|மாநிலங்களவை தேர்தலில்]] தி.மு.க வின் மூத்த தலைவரான [[ஆற்காடு வீராசாமி]]யை தோற்கடித்து மார்ச் 24ஆம் நாள் [[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.]]<ref name="niyas"/> நாடாளுமன்றத்தில் தன் ஆங்கில புலமையால் பல தலைவர்களை கவர்ந்தார். தனது கன்னிப்பேச்சிலேயே அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியைக் கவர்ந்தார். இவருக்கு நாடாளுமன்றத்தில் 185வது இருக்கை அளிக்கப்பட்டது. அந்த இருக்கை 1962 முதல் 1967 வரை தி.மு.க. நிறுவுநரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான [[கா. ந. அண்ணாதுரை]] அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னர், அதிமுகவைச் சேர்ந்த மோகனரங்கம் அவ்விருக்கையில் அமர்ந்திருந்தார்.<ref>http://www.malaimurasu.com)27.07.2013</ref>
 
=== அணித்தலைவர் ===
 
[[எம். ஜி. இராமச்சந்திரன்|எம். ஜி. இராமச்சந்திரனின்]] மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் எம்.ஜி.இராமசந்திரன் மனைவி [[வை. நா. ஜானகி இராமச்சந்திரன்]] தலைமையில் ஓர் அணியாகவும் பிறர் ஜெ. ஜெயலலிதாவின் தலைமையில் மற்றோர் அணியாகவும் பிரிந்தனர். 1 ஜனவரி 1988 அன்று, ஜெயலலிதா தனது அணியின் தலைவர்களால் அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் மறுநாள் அவர் கூட்டிய கட்சியின் பொதுக்குழுவால் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.<ref name="JayaGensecy">{{cite news |title=HT THIS DAY: January 2, 1988 — Jayalalitha made Gen Secy; parallel meetings called|url=https://www.hindustantimes.com/india-news/htthisday-january-2-1988-jayalalitha-made-gen-secy-parallel-meetings-called-101641047639963-amp.html |date=2 January 1988|location=Chennai, India |work=hindustan times |access-date=1 January 2022}}</ref><ref>{{cite news |title=Jayalalithaa vs Janaki: The last succession battle|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/Jayalalithaa-vs-Janaki-The-last-succession-battle/article17284902.ece/|date=10 February 2017|work=the hindu |access-date=11 February 2017}}</ref> 1988 சனவரி 28ஆம் நாள் தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்பொழுது அப்பிரிவு மோதலாக வெளிப்பட்டது.<ref name="niyas"/>
 
=== பொதுச்செயலாளர் ===
1989ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களைக் கைப்பற்றியது. ஜானகி தலைமையிலான அதிமுக அணி ஒரேயோர் இடத்தில் மட்டுமே வென்றது. இதனால் ஜானகி அரசியல் களத்திலிருந்து விலகினார். ஜெயலலிதா அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.<ref>{{cite web|url=http://www.dinamani.com/images/pdf/impressions/december/27dec1987.jpg|title=தினமணி|publisher=}}</ref>
 
=== எதிர்கட்சித்தலைவர் ===
1989ஆம்1989-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அவர் மீதும் அவருக்குத் துணையாக இருந்த [[ம. நடராசன்]] மீதும் தொடக்கப்பட்டதொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றிற்காக நடராசன் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஜெயலலிதாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதம் கிடைத்தது. அந்நிகழ்விற்குப் பின்னர், 1989 மார்ச் 25ஆம்25-ஆம் நாள் நிதிநிலை அறிக்கையை வாசித்த கருணாநிதி தாக்கப்பட்டபொழுது ஏற்பட்ட குழப்பத்தில் ஜெயலலிதாவும் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் ஜெயலலிதா, ‘‘தி.மு.க உறுப்பினர்கள் எனது புடவையை இழுத்தார்கள். இந்தச் சட்டமன்றத்தில் பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. சட்டமன்றாமசட்டமன்றம் எப்பொழுது பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாறுகிறதோ அப்பொழுதுதான் சட்டமன்றத்துக்குள் வருறவன்”வருவேன்” என்று கூறிச்சென்றார்.<ref name="niyas"/>
 
=== முதல்வர் 1991-1996 ===
1991ஆம்1991-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஜெ. ஜெயலலிதா 1991 சூலை 24ஆம்24-ஆம் நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்பொழுது அவரின் காலில் கே. செங்கோட்டையன் விழுந்தார்; அவரைத் தொடர்ந்து பிறரும் விழுந்தனர். அதிமுகவில் காலில் விழும் கலாச்சாரம் தொடங்கியது. சட்டசபை இவரைப் புகழ்ந்துரைக்கும் இடமாக மாறியது. ஜெயலலிதா தனது முதலமைச்சர் பணிக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு ரூபாய் மட்டும் ஊதியமாகப் பெற்றார். இவர் மீதும் அமைச்சர்கள் மீதும் எதிர்கட்சிகள் ஊழல் புகார்களை அடுக்கின.<ref name="niyas"/> இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் பல திட்டங்களை தமிழகத்தில் கொண்டகொண்டு வந்தார். பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறைகொண்டு பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தார்.
 
==== மகாமக விபத்து ====
அதேவேளையில் 1992 பிப்ரவரி 18ஆம்18-ஆம் நாள் இவர் கும்பகோணம் மகாமகக்குளத்தில் சென்று நீராடியபொழுது ஏற்பட்ட கூட்டநெரிசலில் தர்மசாலா என்ற கட்டிடத்தின் சுவர் இடிந்துவிழுந்துஇடிந்து 48பேர்விழுந்து 48 பேர் இறந்தார்கள்.<ref name="niyas"/>
 
==== வளர்ப்புமகன் திருமணம் ====
ஜெ. ஜெயலலிதா, தன் தோழி [[வி. கே. சசிகலா|சசிகலாவுக்கு]] அக்கா மகனான வி. என். சுதாகரன் என்னும் 28 வயது இளைஞரை தன் மகனாகத் தத்தெடுத்தார். அவருக்கு 1995 செப்டம்பரில் ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைத்தார்.<ref name="niyas"/>
 
=== முதல்வராக 2001 ===
டான்சி & பிளெசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கின் தீர்ப்பின் காரணமாக [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001 தமிழக சட்டமன்றத் தேர்தலில்]] போட்டியிட ஜெயலலிதா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும், தேர்தலில் [[அதிமுக]] வெற்றி பெற்ற பின்னர் அவர் முதல்வராக பதவியேற்றார். இதில் தலையிட்ட உச்சநீதிமன்றம் அவரை செப்டம்பர் 2001 இல் தகுதி நீக்கம் செய்தது, இதன் விளைவாக அவர் பதவி விலகினார். மேலும் சசிகலா பரிந்துரைப்படி [[ஓ. பன்னீர்செல்வம்|ஓ. பன்னீர்செல்வத்தை]] முதலமைச்சராக ஆக்கினார்.
 
பிளெசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கோடு,2001 திசம்பர் 4, அன்று அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவையும் மற்ற ஐந்து குற்றவாளிகளையும் விடுவித்தது. ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் 2003 நவம்பர் 24 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து 2002 மார்ச்சில் [[ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|ஆண்டிபட்டி தொகுதியில்]] இருந்து [[தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2001-06|2002 தமிழக சட்டசபை இடைத்தேர்தலில்]] வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
 
=== முதல்வராக 2002 - 2006 ===
இந்தியாவின் முதல் பெண் போலீஸ் கமாண்டோக்களைக் கொண்ட நிறுவனம் 2003 இல் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டது. ஆயுதங்களைக் கையாளுதல், வெடிகுண்டுகளைக் கண்டறிதல் மற்றும் அப்புறப்படுத்துதல், வாகனம் ஓட்டுதல், குதிரையேற்றம் மற்றும் சாகச விளையாட்டுகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஆண்களுக்கு இணையான பயிற்சியை அவர்கள் பெற்றனர்.<ref>{{Cite news |url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/2976142.stm |title=Indian women join elite police |publisher=BBC |first=Charles |last=Haviland |date=10 June 2003 |access-date=10 November 2013}}</ref> 2003 ஆம் ஆண்டில் அவர் தலைமையிலான அரசாங்கம், மாநிலத்தின் எல்லைக்குள் ஆன்லைன் உட்பட அனைத்து லாட்டரிகளையும் விற்பனை செய்வதைத் தடை செய்தது, மாநிலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருந்தபோதிலும். கர்நாடகாவுக்குள் நுழைந்து கொள்ளைக்காரன் வீரப்பனைக் கைப்பற்றி கொல்ல ஒரு இரகசிய நடவடிக்கையை மேற்கொள்ள கே.விஜய்குமார் தலைமையிலான ஒரு சிறப்புப் பணிக்குழுவிற்கு அவர் உத்தரவிட்டார் .<ref>{{cite work |first=K. Vijay |last=Kumar |url=http://www.theweek.in/theweek/cover/vijay-kumar-jayalalithaa.html |title=The CM, Veerappan and I |work=The Week |date=18 December 2016 |access-date=3 May 2017}}</ref> 2004 ஆம் ஆண்டு வீரப்பனை ஒழித்தது தனது அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனையாக அவர் அறிவித்தார் மேலும் ""வீரப்பன் இறந்த அல்லது உயிருடன் பிடிபட்டதுதான் அவர்களுக்கு எனது ஒரே சுருக்கம். அதன் பிறகு நான் தலையிடவே இல்லை. அவர்களின் சொந்த உத்திகளை வகுக்க நான் அவர்களை விட்டுவிட்டேன், இது பலனளித்தது." <ref>{{cite news |url=https://www.indiatoday.in/lite/story/jayalalithaa-dead-biggest-achievements-cm/1/781452.html |title=I am legend: Jayalalithaa's top 10 achievements |work=India Today |date=5 December 2016 |access-date=3 May 2017}}{{dead link|date=May 2017 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}</ref> இந்த காலத்தின் முடிவில் அவர் 'மக்கள் முதல்வர்' மற்றும் இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படத் தொடங்கினார். இந்த காலத்தில் அவர் 2001 ஆம் ஆண்டு மழைநீர் சேகரிப்பு (RWH) திட்டத்தை தொடங்கி, நீர் ஆதாரங்களை புதுப்பிக்கவும், வறண்ட தென் மாநிலத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தவும், இந்த யோசனையை பல்வேறு மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு பின்பற்றியது. சென்னை பெருநகரம். மன்மோகன் சிங், ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமை, மதிய உணவுத் திட்டங்கள் மற்றும் பாலின மேம்பாட்டிற்கான முயற்சிகளுக்காக ஜெயலலிதாவை அடிக்கடி பாராட்டினார். 26 டிசம்பர் 2004 அன்று தமிழ்நாட்டைத் தாக்கிய சுனாமியைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளைக் கையாண்டதில் அவரது நிர்வாகத் திறன்கள் குறிப்பிடத்தக்கவை. ஜெயலலிதா ரூ. 153.37 கோடி நிவாரணப் பொதியை அறிவித்தார், பொதுப் பொதியாகவும், மீனவர்களுக்கான தனித் தொகுப்பாகவும் பிரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடாக ஒரு வேட்டி, ஒரு புடவை, இரண்டு பெட்ஷீட்கள், 60 கிலோ அரிசி, 3 லிட்டர் மண்ணெண்ணெய், மளிகைப் பொருட்களுக்கு ரூ. 1,000 மற்றும் ரொக்கமாக ரூ.1,000 என, இழப்பீட்டுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். பாத்திரங்கள் வாங்குவதற்கு 1,000 ரூபாய், தங்குமிடம் போடுவதற்கு 2,000 ரூபாய் கொடுக்க வேண்டும். ஒரு குடும்பம், மற்றும் மொத்தம் ஒரு லட்சம் குடும்பங்கள் இருந்தால், பேக்கேஜ் சுமார் 5,000 ரூபாய் செலவாகும். மேலும் மீனவர்கள் கில் வலைகள் மற்றும் படகுகளை மறைக்க கூடுதலாக 65 கோடி ரூபாய் பெற்றுள்ளனர். நாகப்பட்டினத்தில் மீண்டும் மின் விநியோகம் செய்ய சில மணி நேரங்கள் ஆகும். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பேரிடர் மேலாண்மையில் அரசு பணியாற்றி வருவதால், பதில் நேரம் கணிசமாகக் குறைக்கப்பட்டது; மொபைல் கிரேன்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ரோந்து பணியில் ஈடுபட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொறுப்பை மாவட்ட நிர்வாகத்திடம் அரசு ஒப்படைத்தது. தீவு தேசத்தின் மறுவாழ்வு செயல்பாட்டில் வழிகாட்ட அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் ஜெயலலிதா இலங்கை அரசாங்கத்திற்கு உதவினார். குட்கா விற்பனையைத் தடை செய்தாலும் சரி, அல்லது மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை கட்டாயமாக நிறுவுவதாயினும் சரி, அவரது நிர்வாகப் பாணி சமரசமற்றது. அவளுடைய பதவிக்காலத்தின் இரக்கமற்ற தன்மை, ஆனால் அது அவர்களுக்கு அளித்த உதவி.
 
11 மே 2006 அன்று, சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஜெயலலிதா தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
=== சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் , 2006 ===
2006 மே 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுமோசமாக இருந்தது, 2006 ஆம் ஆண்டு மாநிலத் தேர்தல்களில் அவரது கட்சி மொத்தமுள்ள 234 இடங்களில் வெறும் 61 இடங்களை மட்டுமே வென்றது. அவர் ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்றார். அவரது பிரதான எதிர்க்கட்சியான திமுக தனிப்பெரும்பான்மையைப் பெறவில்லை (96/234), திமுக கூட்டணி 162/234 இடங்களைப் பெற்றது மற்றும் 2011 வரை அமைச்சரவையை அமைத்தது, அதை அவர் "மைனாரிட்டி திமுக அரசாங்கம்" என்று குறிப்பிட்டார்.<ref>{{cite magazine |date=11 May 2006 |url=https://www.outlookindia.com/newswire/story/dmk-to-form-minority-govt-in-tamil-nadu/384201 |title=DMK to form minority govt in Tamil Nadu |magazine=Outlook |archive-url=https://web.archive.org/web/20210515123247/https://www.outlookindia.com/newswire/story/dmk-to-form-minority-govt-in-tamil-nadu/384201 |archive-date=15 May 2021 |access-date=19 July 2022}}</ref><ref>{{cite magazine |date=17 August 2009 |url=https://www.indiatoday.in/india/story/AIADMK-attacks-Karuna-for-Mrs-Jaya-remark-54549-2009-08-17 |title=AIADMK attacks Karuna for 'Mrs Jaya' remark |magazine=India Today |access-date=18 August 2009}}</ref>
 
29 மே 2006 அன்று, ஓ.பன்னீர்செல்வத்திற்குப் பதிலாக அதிமுக எம்.எல்.ஏக்களால் எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, 60 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அவர் ஆளும் திமுகவை தனித்துப் போட்டியிட்டார் முழு அமர்வு.<ref>{{cite news |date=29 May 2006 |url=https://timesofindia.indiatimes.com/india/jayalalithaa-elected-leader-of-oppn-in-tn-assembly/articleshow/1587371.cms |title=Jayalalithaa elected Leader of Oppn in TN assembly |work=The Times of India |access-date=29 May 2006}}</ref><ref>{{cite news |date=26 May 2006 |url=https://www.hindustantimes.com/india/aiadmk-mlas-suspended-for-rest-of-the-session/story-AfrdybCVAIcSdMlWrfsAdM.html |title=AIADMK MLAs suspended for rest of the session |work=Hindustan Times |access-date=26 May 2006}}</ref>
=== முதல்வர் (2011-2014) ===
மற்றொரு காலகட்டத்திற்குப் பிறகு (2006-11) எதிர்க்கட்சியாக இருந்து, 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, நான்காவது முறையாக ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்றார். அவரது அரசாங்கம் அதன் விரிவான சமூக-நல நிகழ்ச்சி நிரலுக்காக கவனத்தைப் பெற்றது, இதில் பல மானிய விலையில் "அம்மா"-பிராண்டட் பொருட்கள் (அம்மா கேன்டீன்கள், அம்மா பாட்டில் தண்ணீர், அம்மா உப்பு, அம்மா மருத்துவக் கடைகள், அம்மா சிமெண்ட் மற்றும் அம்மா குழந்தை பராமரிப்பு கிட்) அடங்கும்.
 
ஏப்ரல் 2011 இல், 14வது மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 13 கட்சிகளின் கூட்டணியில் அதிமுக இருந்தது. 2011 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி நான்காவது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார், அந்தத் தேர்தல்களுக்குப் பிறகு அதிமுக சட்டமன்ற கட்சியின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite news |url=http://www.thehindu.com/news/article2021167.ece |title=Jayalalithaa sworn in Tamil Nadu Chief Minister |newspaper=The Hindu |date=16 May 2011 |access-date=16 May 2011 |location=Chennai, India}}</ref> 19 டிசம்பர் 2011 அன்று, சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் தனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்பதை அறிந்த ஜெயலலிதா, தனது நீண்டகால நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா மற்றும் 13 பேரை அதிமுகவில் இருந்து நீக்கினார்.<ref>{{cite news |url=https://www.thequint.com/jayalalithaa/2016/12/08/jayalaithaa-let-sasikala-stay-only-because-of-da-case-husband-in-2014-ndtv-interview-tamil-nadu-politics-natarajan |title=Amma Let Sasikala Stay Only Because of DA Case: Natarajan in 2014 |work=The Quint |date=8 December 2016 |access-date=3 May 2017}}</ref> பெரும்பாலான கட்சி உறுப்பினர்கள் அவரது முடிவை வரவேற்றனர்.எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டு சசிகலா மீண்டும் கட்சி உறுப்பினராக சேர்க்கப்பட்டதன் மூலம் இந்த விவகாரம் மார்ச் 31க்குள் தீர்க்கப்பட்டது.<ref>{{cite news |url=http://www.indianexpress.com/news/jaya-expels-close-aide-sasikala-husband-from-aiadmk/889588/ |title=Jaya expels close aide Sasikala, husband from AIADMK |work=The Indian Express |date=19 December 2011 |access-date=30 December 2011}}</ref> தனக்கு கட்சியிலோ, ஆட்சியிலோ எந்த லட்சியமும் இல்லை என்றும், ஜெயலலிதாவுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அவரது குடும்பத்தினர் செய்த தவறான செயல்களை உணர்ந்ததாகவும் சசிகலா எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளார். சசிகலா தனது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இல்லை என்று உறுதியளித்த பின்னரே, ஜெயலலிதா மீண்டும் சசிகலாவை தனது வீட்டிற்கு அனுமதித்தார்.<ref>{{cite news |url=http://www.thenewsminute.com/article/sasikala-natarajan-friend-shadow-sister-and-now-jayalalithaa-s-political-heir-54953 |title=Sasikala Natarajan: Friend, shadow, sister and now Jayalalithaa's political heir |work=The News Minute |date=5 February 2017 |access-date=3 May 2017}}</ref> பின்னர், சசிகலா இதை நாடகம் என்று அறிவித்தார்.<ref>{{cite magazine |last1=Subramanian |first1=Lakshmi |date=18 July 2021 |title=My life with Jayalalithaa: V.K. Sasikala |url=https://www.theweek.in/theweek/cover/2021/07/08/my-life-with-jayalalithaa-v-k-sasikala.html |magazine=The Week |access-date=21 February 2025}}</ref>
 
இந்த காலகட்டத்தில், ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தார், இதன் மூலம் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத ஓய்வூதியமாக ரூ.1,000 பெறலாம். திருநங்கைகள் சமூகத்தின் உறுப்பினர்கள் கல்வி மற்றும் வேலையில் சேருவதை அவரது அரசாங்கம் உறுதி செய்தது.<ref>{{cite news |url=http://www.timesofindia.com/city/chennai/Transgenders-to-get-Rs-1000-monthly-pension/articleshow/15322613.cms |title=Transgenders to get Rs 1,000 monthly pension |work=The Times of India |date=2 August 2012 |access-date=3 May 2017}}</ref> 2011 முதல், ஒவ்வொரு ஆண்டும் அவரது அரசாங்கம் கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் கல்வியை வழங்குவதற்காக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கியது.<ref>{{cite web |url=http://www.startupindiascheme.com/free-laptop-tamil-nadu/ |title=Free laptop Scheme Tamil Nadu |publisher=Startupindiascheme |date=14 February 2016 |access-date=3 May 2017 |archive-url=https://web.archive.org/web/20170517173254/http://www.startupindiascheme.com/free-laptop-tamil-nadu/ |archive-date=17 May 2017 |url-status=dead}}</ref> 2011 ஆம் ஆண்டு அவரது அரசாங்கம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான்கு ஆடுகள் மற்றும் ஒரு மாடு - வீடுகளுக்கு மிக்சி மற்றும் கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள், 3 செட் இலவச சீருடைகள், பள்ளி, பைகள், நோட்டுப் புத்தகங்கள், அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஜியோமெட்ரி பாக்ஸ்கள் மற்றும் சைக்கிள்கள் வழங்க முடிவு செய்தது. மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள்.<ref name="The Times of India">{{cite news |url=https://timesofindia.indiatimes.com/city/chennai/there-is-no-magic-in-tamil-nadu-being-a-power-surplus-state-jayalalithaa-says/articleshow/53522226.cms |title=There is no magic in Tamil Nadu being a power surplus state, Jayalalithaa says |work=The Times of India |date=3 August 2016}}</ref> 2011 இல் அவர் திருமண உதவித் திட்டத்தைத் தொடங்கினார், அதில் பெண் மாணவர்கள் திருமணத்திற்கு திருமாங்கல்யமாகப் பயன்படுத்த 4 கிராம் தங்கம் இலவசமாகவும், இளங்கலை அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களுக்கு ரூ. 50,000 வரை பண உதவியும் பெற்றார்.<ref name="Thehansindia.com">{{cite news |url=http://www.thehansindia.com/posts/index/National/2016-05-13/Jayalalithaas-achievements-over-the-last-few-years/227896 |title=Jayalalithaa's achievements over the last few years |work=Thehansindia.com |date=13 May 2016 |access-date=3 May 2017}}</ref> 2006 முதல் 2011 வரை அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது 10 முதல் 15 மணி நேரம் வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இருப்பினும், அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, 2011 மற்றும் 2015 க்கு இடையில், அவரது மாநில அரசு முந்தைய திமுக ஆட்சியின் அனைத்து முரண்பாடுகளையும் சரிசெய்தது, அதாவது 2016 ஆம் ஆண்டில் மத்திய மின்சார ஆணையம் மாநிலம் 11,649 மில்லியன் யூனிட் உபரி மின்சாரத்தை எதிர்பார்க்கும் என்று கூறியது.<ref name="The Times of India"/> இந்த காலத்தில் அவர் முதலமைச்சராக இருந்த போது தமிழ்நாடு மின் மிகை மாநிலங்களில் ஒன்றாக மாறியது.<ref>{{cite news |url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/revised-marriage-aid-scheme-launched/article2082606.ece |title=Revised marriage aid scheme launched |newspaper=The Hindu |date=7 June 2011 |access-date=3 May 2017}}</ref> இந்த காலக்கட்டத்தில், முந்தைய திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை நில அபகரிப்பு மூலம் தவறான முறையில் அபகரிக்கப்பட்ட சொத்தை அவரது அரசாங்கம் உறுதி செய்தது, 2011 மற்றும் 2015 க்கு இடையில் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.<ref name="Thehansindia.com"/>.
 
=== முதல் அமைச்சர் (2015-2016) ===
இந்த காலகட்டத்தில், ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தார், இதன் மூலம் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத ஓய்வூதியமாக ரூ.1,000 பெறலாம். திருநங்கைகள் சமூகத்தின் உறுப்பினர்கள் கல்வி மற்றும் வேலையில் சேருவதை அவரது அரசாங்கம் உறுதி செய்தது.<ref>{{cite news |url=http://www.timesofindia.com/city/chennai/Transgenders-to-get-Rs-1000-monthly-pension/articleshow/15322613.cms |title=Transgenders to get Rs 1,000 monthly pension |work=The Times of India |date=2 August 2012 |access-date=3 May 2017}}</ref> 2011 முதல், ஒவ்வொரு ஆண்டும் அவரது அரசாங்கம் கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் கல்வியை வழங்குவதற்காக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கியது.<ref>{{cite web |url=http://www.startupindiascheme.com/free-laptop-tamil-nadu/ |title=Free laptop Scheme Tamil Nadu |publisher=Startupindiascheme |date=14 February 2016 |access-date=3 May 2017 |archive-url=https://web.archive.org/web/20170517173254/http://www.startupindiascheme.com/free-laptop-tamil-nadu/ |archive-date=17 May 2017 |url-status=dead}}</ref> 2011 ஆம் ஆண்டு அவரது அரசாங்கம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான்கு ஆடுகள் மற்றும் ஒரு மாடு - வீடுகளுக்கு மிக்சி மற்றும் கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள், 3 செட் இலவச சீருடைகள், பள்ளி, பைகள், நோட்டுப் புத்தகங்கள், அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஜியோமெட்ரி பாக்ஸ்கள் மற்றும் சைக்கிள்கள் வழங்க முடிவு செய்தது. மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள்.<ref name="The Times of India">{{cite news |url=https://timesofindia.indiatimes.com/city/chennai/there-is-no-magic-in-tamil-nadu-being-a-power-surplus-state-jayalalithaa-says/articleshow/53522226.cms |title=There is no magic in Tamil Nadu being a power surplus state, Jayalalithaa says |work=The Times of India |date=3 August 2016}}</ref> 2011 இல் அவர் திருமண உதவித் திட்டத்தைத் தொடங்கினார், அதில் பெண் மாணவர்கள் திருமணத்திற்கு திருமாங்கல்யமாகப் பயன்படுத்த 4 கிராம் தங்கம் இலவசமாகவும், இளங்கலை அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களுக்கு ரூ. 50,000 வரை பண உதவியும் பெற்றார்.<ref name="Thehansindia.com">{{cite news |url=http://www.thehansindia.com/posts/index/National/2016-05-13/Jayalalithaas-achievements-over-the-last-few-years/227896 |title=Jayalalithaa's achievements over the last few years |work=Thehansindia.com |date=13 May 2016 |access-date=3 May 2017}}</ref> 2006 முதல் 2011 வரை அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது 10 முதல் 15 மணி நேரம் வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இருப்பினும், அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, 2011 மற்றும் 2015 க்கு இடையில், அவரது மாநில அரசு முந்தைய திமுக ஆட்சியின் அனைத்து முரண்பாடுகளையும் சரிசெய்தது, அதாவது 2016 ஆம் ஆண்டில் மத்திய மின்சார ஆணையம் மாநிலம் 11,649 மில்லியன் யூனிட் உபரி மின்சாரத்தை எதிர்பார்க்கும் என்று கூறியது.<ref name="The Times of India"/> இந்த காலத்தில் அவர் முதலமைச்சராக இருந்த போது தமிழ்நாடு மின் மிகை மாநிலங்களில் ஒன்றாக மாறியது.<ref>{{cite news |url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/revised-marriage-aid-scheme-launched/article2082606.ece |title=Revised marriage aid scheme launched |newspaper=The Hindu |date=7 June 2011 |access-date=3 May 2017}}</ref> இந்த காலக்கட்டத்தில், முந்தைய திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை நில அபகரிப்பு மூலம் தவறான முறையில் அபகரிக்கப்பட்ட சொத்தை அவரது அரசாங்கம் உறுதி செய்தது, 2011 மற்றும் 2015 க்கு இடையில் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.<ref name="Thehansindia.com"/>.
== முதல் அமைச்சர் (2015-2016) ==
நிரபராதியாக விடுவிக்கப்பட்டதன் மூலம் அவர் மீண்டும் பதவியில் இருக்க அனுமதித்தது மற்றும் 23 மே 2015 அன்று, ஜெயலலிதா ஐந்தாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.பின்னர் 27 ஜூன் 2015 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் வடசென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் வாக்காளர்களால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமோக வெற்றியில், 74.4 சதவீத வாக்குகளில் 88 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 150,000 வாக்குகள் வித்தியாசம்.<ref>{{cite news |title=LIVE: Jayalalithaa wins in RK Nagar with a margin of over 1.5 lakh votes, Congress takes Aruvikkara |url=http://indianexpress.com/article/india/politics/results-of-aruvikkara-rk-nagar-bypolls-today/ |work=[[இந்தியன் எக்சுபிரசு]] |date=30 June 2015 |access-date=10 December 2016}}</ref><ref>{{cite news |url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/jayalalithaa-is-tamil-nadu-cm-again/article7238526.ece?homepage=true |title=Jayalalithaa is CM again |newspaper=[[தி இந்து]] |date=24 May 2015}}</ref><ref>{{Cite web |url=https://www.indiatoday.in/india/south/story/jayalalithaa-tamil-nadu-cm-aiadmk-swearing-in-254318-2015-05-23 |title=Jayalalithaa returns as Tamil Nadu Chief Minister for fifth term, AIADMK completes 4 years in power |date=23 May 2015 |website=[[India Today (TV channel)|India Today]]}}</ref>. பிப்ரவரி 20, 2016 அன்று, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தமிழ்நாடு முனிசிபல் சட்டங்கள் (திருத்த) சட்டம், 2016 மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் (திருத்த) சட்டம், 2016 ஆகியவற்றை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், நகர பஞ்சாயத்துகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகள் ஆகிய [[தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்|உள்ளாட்சி அமைப்புகளில்]] பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியது.<ref>{{cite news |url=https://www.deccanchronicle.com/nation/current-affairs/210216/tamil-nadu-women-get-50-per-cent-quota-in-local-bodies.html |title=Tamil Nadu women get 50 per cent quota in local bodies |work=deccanchronicle |access-date=20 February 2016|date=20 February 2016}}</ref><ref>{{cite news |url=https://www.newindianexpress.com/cities/chennai/2016/feb/21/Jayalalithaa-Thanks-MLAs-for-Adopted-Bills-Providing-50-Percent-Reservation-for-Women-in-Local-Bodies-895164.html |title=Jayalalithaa Thanks MLAs for Adopted Bills Providing 50 Percent Reservation for Women in Local Bodies |work=newindianexpress |access-date=21 February 2016|date=21 February 2016}}</ref>
 
=== தொடர்ந்து முதல்வர் (2016) ===
2016 சட்டமன்றத் தேர்தலில், எம்.ஜி.ஆருக்குப் பிறகு தாெடர்ந்து வென்ற முதல் தமிழக முதல்வரானார், 1984க்கு பின்.அந்த செப்டம்பரில்முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட கடைசி தமிழக சட்டப்பேரவை கூட்டம் 2016 செப்டம்பர் 2 அன்று நடைபெற்றது. அதன் பின்னர் சட்டப்பேரவை காலாவதியின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடர், மானியக் கோரிக்கைகள் தொடர்பாக ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்றதுடன், அதற்கு முன் 2016-17 திருத்தப்பட்ட பட்ஜெட் தொடர்பாக ஜூலை 25 முதல் 27 வரை நடைபெற்றது.<ref>{{cite news |url=https://www.deccanherald.com/india/unprecedented-ruckus-tn-assembly-jaya-2083955 |title=Unprecedented ruckus in TN Assembly as Jaya, Stalin spar|work=Deccan Herald|date=2 September 2016}}</ref> 2016 செப்டம்பர் 21 அன்று, முதல்வர் ஜெயலலிதா வீடியோ காணொலி வாயிலாக 2 சென்னைய மெட்ரோ ரயில் பாதைகளை திறந்து வைத்தார். இதுவே அவர் கடுமையாகபொதுவெளியில் நோய்வாய்ப்பட்டார்தோன்றி கலந்துகொண்ட கடைசி அரசு நிகழ்ச்சி ஆகும். 22 செப்டம்பர் 2016 அன்றிறவு, கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.பின்னர் 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்ததைத் தொடர்ந்து, இதயத் தடுப்பு காரணமாக டிசம்பர் 5, 2016 அன்று இறந்தார்.
 
== சிறையில் ==
வரி 201 ⟶ 204:
பிப்ரவரி 14, 2017 அன்று (அவரது மரணத்திற்குப் பிறகு) இந்திய உச்ச நீதிமன்றம் கர்நாடக உயர் நீதிமன்றத்தை மீறி தீர்ப்பளித்தது. சசிகலா மற்றும் பிற குற்றவாளிகளுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று [[கர்நாடக அரசு]] தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட [[மறு ஆய்வு மனு|சீராய்வு மனுவை]] 5 ஏப்ரல் 2017 அன்றும் மற்றும் மறு சீராய்வு மனுவை 28 செப்டம்பர் 2018 அன்றும் [[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்சநீதிமன்றம்]] தள்ளுபடி செய்தது.<ref name="DAReview">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/india/jayalalithaa-da-case-supreme-court-rejects-karnataka-governments-review-plea/articleshow/58029674.cms|title = Jayalalithaa DA case: Supreme Court rejects Karnataka government's review plea|date=5 April 2017 |website=The Times of India}}</ref><ref name="DACurative">{{Cite web|url=https://www.business-standard.com/article/news-ani/da-case-sc-rejects-karnataka-s-curative-petition-118092801261_1.html|title = DA case: SC rejects Karnataka's curative petition|date=28 September 2018 |website=business standard}}</ref>
 
<h1>== சட்டமன்றப் பொறுப்புகள் </h1>==
=== தமிழக முதல்வர்முதலமைச்சர் ===
ஜெயலலிதா [[தமிழக முதல்வர்|தமிழக முதல்வராகமுதலமைச்சராக]] கீழ்காணும் காலங்களில் பணியாற்றியிருக்கிறார்.
 
{| class="wikitable"
வரி 213 ⟶ 216:
| மே 14, 2001 || செப்டம்பர் 21, 2001 || தேர்தலில் போட்டியிடாமல் முதல்வராக பதவி வகித்தார் || இப்பதவி முடக்கப்பட்டது
|-
| மார்ச் 2, 2002 || மே 12, 2006 || [[தமிழ்நாடு சட்டமன்றத்சட்டமன்ற தேர்தல்இடைத்தேர்தல்கள், 2001-06|2001 தமிழ்நாடு2002 சட்டமன்றத்ஆண்டிப்பட்டி தேர்தல்இடைத்தேர்தல்]] || தமிழகத்தின் 14வது முதல்வர்
|-
| மே 16, 2011 ||செப்டம்பர் 27, 2014||[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்]] || தமிழகத்தின் 16வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது)
|-
| மே 23, 2015 || மே 22, 2016 || [[தமிழ்நாடு சட்டமன்றசட்டமன்றத் இடைத்தேர்தல்கள்தேர்தல், 2011-16#ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தல், 2015|2015 ஆர்.2011 கே.தமிழ்நாடு நகர்சட்டமன்றத் இடைத்தேர்தல்தேர்தல்]]<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/tamilnadu/5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7238517.ece?homepage=true|title=5-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு|publisher=}}</ref> || தமிழகத்தின் 18வது முதல்வர்
|-
| மே 23, 2016 ||டிசம்பர் 5, 2016||[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016|2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்]] || தமிழகத்தின் 19வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது)
வரி 225 ⟶ 228:
<ref>{{cite web | url=http://www.thehindu.com/thehindu/2002/01/20/stories/2002012001700400.htm | title=The conundrum in an AIADMK stronghold | publisher=The Hindu | accessdate=28 செப்டம்பர் 2014}}</ref> 2002, பிப்ரவரி 21ல் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.<ref>{{cite web | url=http://www.rediff.com/news/2002/jan/16polls1.htm | title=Jayalalithaa AIADMK nominee in Andipatti | publisher=ReDiff | accessdate=28 செப்டம்பர் 2014}}</ref>
 
=== சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ===
ஜெயலலிதா [[தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்|தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப்]] பணியாற்றியிருக்கிறார்.
# 19892006 முதல் [[19912011]] வரை.
 
== சட்டமன்ற உறுப்பினர் ==
வரி 251 ⟶ 254:
|}
 
2001, ஏப்பிரல் 24. அன்று ஜெயலலிதா 2001, மே 10 அன்று நடைபெற்ற [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001 சட்டமன்றத் தேர்தலுக்கு]] 4 தொகுதிகளுக்கு ( ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை) வேட்புமனு அளித்திருந்த மனுக்கள் தள்ளுபடி\நிராகரிக்கப்பட்டன. இவையனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்கோ அதற்கு மேலோ தண்டனைபெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட சட்டம் அனுமதிக்கவில்லை என்பதால் தள்ளுபடி செய்யப்பட்டன.<ref>{{cite web | url=http://www.rediff.com/news/2001/apr/24tn3.htm | title=All Jayalalitha nominations rejected | publisher=Rediff | accessdate=28 செப்டம்பர் 2014}}</ref> ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரி செயா, கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரி மதிவாணன் சட்ட உட்கூறு 8(3) கீழ் வேட்புமனுவை தள்ளுபடி செய்தனர். இச்சட்டத்தின் படி ஒருத்தர் இரு தொகுதிகளுக்கு மேல் மனு தாக்கல் செய்திருந்தால் மனுவை தள்ளுபடி செய்யலாம். ஜெயலலிதா டான்சி நில வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருந்தார். அவரது மேல் முறையீடு மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா முடிவு செய்தார். 2001ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் தங்க. தமிழ்ச்செல்வன் அதிமுக சார்பாக வென்றார்.
 
===2016 தேர்தலில் போட்டி===
 
2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் [[ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர்]] போட்டியிட்டார்.அவரது வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களின்படி, செயலலிதாவுக்கு உள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.118.58 கோடியாகும், கடன் ரூ.2.04 கோடி. 2006ம் ஆண்டு ஜெயலலிதா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது அவரின் சொத்து மதிப்பு ரூ.24.7 கோடியாக இருந்தது. 2011 சட்டசபை தேர்தலின்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.51.40 கோடியாக உயர்ந்தது.<ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-has-2-04-crore-rupees-debt-252138.html | title=ஜெ.வின் சொத்து மதிப்பு ரூ118.58 கோடி- கடன் ரூ2.04 கோடி... வேட்புமனுவில் தகவல் | publisher=தட்சு தமிழ் | accessdate=2016-04-25}}</ref> ஏப்பிரல் 25, 2016 அன்று வேட்புமனு அளித்தார்<ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-filed-paper-buthan-hora-senthiment-252115.html | title=2ம் நம்பர் சென்டிமெண்ட் + புதன்ஹோரையில் சசியுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த ஜெ | publisher=தட்சு தமிழ் | accessdate=2016-04-25}}</ref>. அத்தேர்தலில் டாக்டர். ராதாகிருஷ்ணன் நகரில் போட்டியிட்டு 97,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
வரி 270 ⟶ 273:
== அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு நடந்த தேர்தல்கள் ==
மேலும் அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு இதுவரை நடந்த 10 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 7 முறை அதிமுக ஆட்சியைப்பிடித்து, தமிழகத்தில் அதிக முறை ஆட்சி அமைத்த கட்சி என்ற சாதனையைப் படைத்தது.
===சட்டசபை===
{| class="wikitable sortable"
! href="தென்னிந்தியா" |வருடம்
வரி 348 ⟶ 351:
ஜெயலலிதாவின் மீதான வழக்கு விவரங்கள்:
 
=== வண்ணத் தொலைக்காட்சி வழக்கு ===
*ஊராட்சிகளில் பயன்படுத்த 45,302 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் 10.16 கோடி ரூபாய் அளவிற்கு கையூட்டுப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட இவ்வழக்கில் ஜெயலலிதா, [[வி. கே. சசிகலா நடராசன்]], சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், அன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த [[டி. எம். செல்வகணபதி]], தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், அதிகாரிகள் ஹெச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள்.
*தீர்ப்பு - அரசுத் தரப்பு சாட்சிகளாக 80 பேரை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகியோரை 2000-ஆம் ஆண்டு மே 30 அன்று விடுவித்தார். அதேசமயம் அமைச்சர் செல்வகணபதிக்கும், அதிகாரிகளுக்கும் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
 
=== டான்சி நில வழக்கு ===
{{main|டான்சி நிலபேர வழக்கு}}
*சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, அரசு நிறுவனமான டான்சிக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காக வாங்கியதாகவும் அதை விற்ற வகையில் அரசுக்கு சுமார் 3 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
வரி 359 ⟶ 362:
* இவ்வழக்கின் காரணமாக அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகி [[ஓ. பன்னீர்செல்வம்]] முதல்வரானார்.
 
=== பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு ===
{{main|பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு}}
*கொடைக்கானலில் கட்டிட விதிகளை மீறி, ஐந்து மாடிகள் உடைய நட்சத்திர விடுதி கட்டிக்கொள்ள பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு.
*தீர்ப்பு - சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்றைய அமைச்சர் செல்வகணபதி, அதிகாரி பாண்டே, விடுதி இயக்குநர் ராகேஷ் மிட்டல், விடுதியின் சேர்மன் பாளை சண்முகம் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது
*2000-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்குச் சிறைத் தண்டனை விதித்த செய்தி வெளியானதும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ரகளையில் ஈடுபட்டனர். அச்சமயம் தருமபுரி மாவட்டத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்து மறிக்கப்பட்டு பேருந்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்தச் சம்பவத்தில் காயத்ரி, கோகில வாணி, ஹேமலதா என்ற மூன்று பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டு இறந்து போயினர். [[தருமபுரி பேருந்து எரிப்பு]] வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் மூன்று அதிமுகவினருக்கு சேலம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தன<ref>{{cite web | url=http://www.bbc.com/tamil/news/story/2010/08/100830_dharmapuriverdict.shtml | title=தருமபுரி பஸ் எரிப்பு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு | publisher=பிபிசி | accessdate=28 மே 2015}}</ref>, இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு, ‘கல்லூரி’ என்று ஒரு திரைப்படம் உருவானது.இது 2001-ஆம் ஆண்டு ஒரு சட்ட சிக்கலுக்கு வித்திட்டது. 2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பெரும் வெற்றி பெற்று, முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது, எனவே அவர் பதவியேற்கக் கூடாது என வழக்குகள் தொடரப்பட்டன, இவ்வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை விட்டு விலகினார். 2002-இல் சென்னை உயர்நீதி மன்றம் அவரை விடுவித்த பின்னர் [[ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|ஆண்டிப்பட்டித்]] தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.
* இவ்வழக்கின் காரணமாக அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகி [[ஓ. பன்னீர்செல்வம்]] முதல்வரானார்.
 
=== நிலக்கரி இறக்குமதி வழக்கு ===
*தமிழக அனல் மின்நிலையங்களில் பயன்படுத்த [[ஆஸ்திரேலியா]] மற்றும் [[இந்தோனேசியா]]விலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதனால் அரசுக்கு 6.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், தலைமைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன், மின்வாரியத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.
*தீர்ப்பு - சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களைத் தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
*இந்த வழக்கில் [[சுப்பிரமணியன் சுவாமி|சுப்ரமணியம் சுவாமியும்]] ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். ‘700 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகப் புகார் அளித்திருந்த சுப்ரமணியம் சுவாமியால், விசாரணையின்போது குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடவோ, விளக்கவோ முடியவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
 
=== டிட்கோ-ஸ்பிக் பங்குகள் வழக்கு ===
*அரசு -தனியார் கூட்டுறவில் உருவான நிறுவனம் ஸ்பிக். செட்டிநாட்டரசர் குடும்பத்தைச் சேர்ந்த எம்.ஏ. சிதம்பரமும், அவரது மகன் ஏ.சி. முத்தையாவும், தோற்றுவித்த அந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை (26%) தமிழக அரசு நிறுவனமான டிட்கோ வைத்திருந்தது. நிறுவனத்தின் தலைவராக எம்.ஏ.சிதம்பரமும், துணைத்தலைவராக ஏ.சி.முத்தையாவும் இருந்தார்கள். 89-ஆம் ஆண்டு ஏற்பட்ட திமுக ஆட்சியின்போது பெரும்பான்மைப் பங்குகளை தமிழக அரசு வைத்திருப்பதால் தலைமைச் செயலாளர்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்தது. :எம்.ஏ.சிதம்பரம் குடும்பத்தினர் தலைவராவதற்கு ஏதுவாக தமிழக அரசு தன்னிடமிருந்த 2 லட்சம் கடன் பத்திரங்களை அவர்களுக்கு மாற்றிக் கொடுத்தது. 12.37 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை 40.66 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டுதான் கொடுத்தது. ஆனால், இதில் ஊழல் நடந்ததாக சுப்ரமணியன் சுவாமி கூறி வந்த குற்றச்சாட்டுக்களையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
*தீர்ப்பு - 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் நாள் சிறப்பு நீதிமன்றம் சி.பி.ஐ. குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை எனச் சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்து, ஜெயலலிதாவை விடுதலை செய்தது. அரசுக்கோ, டிட்கோவிற்கோ நிதி இழப்பு ஏற்படவில்லை என்றும் சொல்லியது.
*செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில் பொது நல வழக்குத் தொடர்ந்ததாகவும், இந்தப் பங்கு பரிமாற்றம் பற்றித் தனக்குத் தனிப்படத் தெரியாது என்றும் அதுவும் கட்டுரை வெளிவந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் வழக்குத் தொடர்ந்திருப்பதாலும் பொது நல வழக்குத் தொடர்ந்த சுப்ரமணிய சுவாமியின் சாட்சியத்தை ஏற்க இயலாது என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
 
=== பிறந்த நாள் பரிசு வழக்கு ===
*1992-ஆம் ஆண்டு 57 பேரிடமிருந்து 89 வரைவோலைகள் (இதில் அயல்நாட்டிலிருந்து 3 லட்சம் டாலருக்கான ஒரு வரைவோலையும் அடக்கம்) மூலம் 2 கோடி ரூபாய்க்கு மேல் தனது பிறந்த நாளன்று பரிசாகப் பெற்றதாக சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. பின்பு குற்றச்சாட்டுப் பதிவு செய்தபோது 21 பேரிடமிருந்து 1.48 கோடி ரூபாய் என்று அதைக் குறைத்துவிட்டது. இந்த வழக்கில் அன்றைய அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டார்கள்.
*தீர்ப்பு - 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா, [[நடுவண் புலனாய்வுச் செயலகம்|சி.பி.ஐ]].யின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த மொத்தக் குற்றசாட்டுக்களையும் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தார். பத்தாண்டுகளாகியும் சி.பி.ஐ. விசாரணையை முடிக்காமல் காரணமின்றி இழுத்தடிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட எவரும் புகார் அளித்து, சி.பி.ஐ. இந்த வழக்கைத் தொடரவில்லை என்றும், ஜெயலலிதா அவரது வருமான வரி தாக்கலின் போது பிறந்தநாள் பரிசுகள் குறித்துக் கொடுத்திருந்த தகவலை அடிப்படையாகக்கொண்டே குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எனவே அவர் எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
 
=== சொத்துக் குவிப்பு வழக்கு ===
{{main|ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு}}
 
வரி 397 ⟶ 401:
* ஆனாலும் சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று [[கர்நாடக அரசு]] தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட [[மறு ஆய்வு மனு|சீராய்வு மனுவை]] 5 ஏப்ரல் 2017 அன்றும் மற்றும் மறு சீராய்வு மனுவை 28 செப்டம்பர் 2018 அன்றும் [[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்சநீதிமன்றம்]] தள்ளுபடி செய்தது.<ref name="DAReview"/><ref name="DACurative"/>
 
=== வருமானவரிக் கணக்கு வழக்கு ===
ஜெயலலிதா வருமான வரி வழக்கு தமிழக முன்னாள் முதல்வர் [[ஜெயலலிதா]] மீது அவர் 1993-1994 ஆம் ஆண்டில் தனது வருமானம் குறித்த கணக்கை வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கவில்லை என வருமான வரித் துறையால் 1996 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்காகும். 1991-1992, 1992-1993 ஆகிய ஆண்டுகளில் சசி எண்டர்பிரைசசும் அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் [[சசிகலா]] ஆகியோரும் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, 1997ல் மேலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது வருமானவரித் துறை. வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான [[ஜெயலலிதா வருமானவரி வழக்கு|வருமானவரி வழக்கு]] சென்னை கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
 
வரி 407 ⟶ 411:
==2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் குறைவும், மருத்துவ சிகிச்சைகளும்==
{{main|ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவு, 2016}}
2016ஆம் ஆண்டின் செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை [[அப்பல்லோ மருத்துவமனையில்மருத்துவமனை]]யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 75 நாட்களுக்குப் பிறகு உடல்நலம் மிகவும் மோசமாகி உயிரிழந்தார்.
 
== மறைவு ==
[[File:Amma memorial.jpg|thumb|right|நினைவிடம்]]
ஜெயலலிதா, 5 டிசம்பர் 2016 அன்று இரவு 11.30 மணிக்கு [[சென்னை]]யிலுள்ள [[அப்போலோ மருத்துவமனை]]யில் காலமானார்.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/Jayalalithaa-Tamil-Nadu-Chief-Minister-passes-away/article16764922.ece1| title= Jayalalithaa, Tamil Nadu Chief Minister, passes away | publisher=தி இந்து|date=6 டிசம்பர் 2016 | accessdate=6 டிசம்பர்திசம்பர் 2016}}</ref><ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/city/chennai/Amma-no-more-Tamil-Nadu-chief-minister-Jayalalithaa-dies/articleshow/55822315.cms | title=Amma no more: Tamil Nadu chief minister Jayalalithaa dies | accessdate=திசம்பர் 5, 2016}}</ref><ref>{{cite web | url=http://indianexpress.com/article/india/jayalalithaa-dies-of-heart-attack-tamil-nadu-chennai-cardiac-arrest-aiadmk-4410487/ | title=Jayalalithaa died at 11.30 pm, confirms Apollo | accessdate=திசம்பர் 5, 2016}}</ref>
 
மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டனிலுள்ள அவரின் ''வேத நிலையம்'' இல்லத்துக்கு ஜெயலலிதாவின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. அதன் பிறகு ராஜாஜி அரங்கத்திற்கு அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/Jayalalithaas-body-lying-in-state-at-Rajaji-Hall/article16760190.ece?homepage=true| title= Jayalalithaa's body lying in state at Rajaji Hall | publisher=தி இந்து|date=6 டிசம்பர் 2016 | accessdate=6 டிசம்பர் 2016}}</ref>
இந்திய [[இந்தியக் குடியரசுத் தலைவர்|சனாதிபதி]] [[பிரணப் முகர்ஜி]]யின் இறுதி அஞ்சலிக்குப்பின் முப்படையிடம் ஒப்படைக்கப்பட்டு<ref>[http://www.ndtv.com/tamil-nadu-news/pm-narendra-modi-to-visit-chennai-to-pay-homage-to-jayalalithaa-10-points-1634456 For Jayalalithaa, A Sandalwood Casket, Lakhs Gather In Grief: 10 Points] என் டி டி வி 06 டிசம்பர் 2016</ref> மாலை 6.10 மணிக்கு [[சி. வித்தியாசாகர் ராவ்|ஆளுனரின்ஆளுநரின்]] மரியாதைக்குப் பின்னர் [[எம். ஜி. ஆர் நினைவிடம்|எம்ஜிஆர் நினைவிடத்திற்குப்]] பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article9414839.ece?homepage=true சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்] தி இந்து தமிழ் 07 டிசம்பர் 2016</ref> இறுதிச் சடங்குகளை ஜெயலலிதாவின் தோழி [[சசிகலா நடராசன்|சசிகலாவும்]], ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ''தீபக்''கும் செய்தனர்.<ref name=oneindia />
 
=== கட்சித் தொண்டர்கள் உயிரிழப்பு ===
ஜெயலலிதா உயிரிழந்த செய்தியறிந்து தமிழகத்தில் சுமார் 470 பேர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்தனர். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 இலட்சம் நிதியுதவி வழங்குவதாகவும்<ref>{{cite web | url=http://indianexpress.com/article/india/jayalalithaas-demise-shock-death-toll-reaches-470-claims-aiadmk-4421430/| title= Jayalalithaa’s demise: Shock death toll reaches 470, claims AIADMK | publisher=[[இந்தியன் எக்சுபிரசு]]|date=11 டிசம்பர் 2016 | accessdate=11 டிசம்பர் 2016}}</ref><ref name="followers">{{cite web | url=http://www.dinamani.com/tamilnadu/2016/dec/08/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-77-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%823-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2611778.html| title= முதல்வர் இறந்த துக்கத்தில் அதிமுக தொண்டர்கள் 77 பேர் உயிரிழப்பு | publisher=[[தினமணி]]|date=8 டிசம்பர் 2016 | accessdate=8 டிசம்பர் 2016}}</ref>, அதிர்ச்சியிலிருந்து மீளமுடியா தொண்டர் ஒருவர் தனது சுண்டு விரலை வெட்டிக்கொண்டார்<ref>{{cite web | url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1664154| title= ஜெ., மறைந்த துக்கத்தில் விரலை வெட்டிய தொண்டர் | publisher=[[தினமலர்]]|date=6 டிசம்பர் 2016 | accessdate=7 டிசம்பர் 2016}}</ref>. அவருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்குவதாகவும் அஇஅதிமுக சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது<ref name="followers" />.
 
==இதனையும் காண்க==
* [[தகுதி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பட்டியல் (இந்தியா)]]
வரி 474 ⟶ 479:
{{சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்கள்|state=collapsed}}
{{சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு|state=collapsed}}
{{Authority control}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டு முதலமைச்சர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
வரி 501 ⟶ 506:
[[பகுப்பு:தகுதி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்]]
[[பகுப்பு:தமிழக சட்டமன்ற பெண் உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:9 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:10 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
"https://tamilar.wiki/w/ஜெ._ஜெயலலிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது