திருப்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{விக்கிநூல்கள்|திருப்பாவை}} '''திருப்பாவை''' பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Sridhar G
சி 14.139.182.35ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{விக்கிநூல்கள்|ta:திருப்பாவை}}
'''திருப்பாவை''' பன்னிரண்டு வைணவ [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களில்]] ஒருவரான [[ஆண்டாள்]] பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின்]] 474 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும்.<ref name=":0">{{Cite web|url=https://www.tamilvu.org/ta/courses-degree-p202-p2022-html-old-p202245-28846|title=P202245.htm-ஆண்டாள் {{!}} தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY|website=www.tamilvu.org|access-date=2023-03-31}}</ref>
 
தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் [[மார்கழி நோன்பு|பாவை நோன்பு]] நோற்றனர்.<ref name=":0" /> இதன் போது விடியும் முன்பே எழும் கன்னியர், பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந்நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.
 
இதன் இரண்டாம் பாடல், [[நெய்]] உண்ணமாட்டோம், [[பால் (பானம்)|பால்]] அருந்த மாட்டோம் என எவ்வித [[உணவு]] வகைகளையும் உட்கொள்ளாதிருத்தலையும், காலையிலே நீராடுவதையும், [[கண் (உடல் உறுப்பு)|கண்ணுக்கு]]ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து [[மலர்]]களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாதிருத்தலையும், செய்யத் தகாதனவற்றைச் செய்யாது அவற்றைத் தவிர்த்தலையும், தீக்குறளை (தீயதான கோள்) சொல்லாதிருக்கையும், [[அன்னதானம்|பிச்சை]] முதலியன இட்டு நற்செயல்களில் ஈடுபடுவதையும், இறைவனைப் பாடித் துதித்தலையும் பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியனவாகக் கூறி அந்நோன்பு நோற்கும் விதத்தை விளக்குகிறது.
மூன்றாம் பாடல் அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறுகிறது. நாடு முழுதும் மாதம் மும்மாரி பெய்யும், [[வயல்]]களில் நெற் பயிர் ஓங்கி வளரும். அவற்றிடையே கயல் மீன்கள் துள்ளும்; பசுக்கள் நிறையப் பால் கொடுக்கும்; எங்கும் நீங்காத செல்வம் நிறையும் என்பது அப் பயன்களாகும். பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறி கன்னியரைத் [[தூக்கம்|துயில்]] எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளன.
வரிசை 10:
தாய்லாந்தில் திருப்பாவை, [[திருவெம்பாவை]] மன்னர் முடிசூட்டலின்போது பாடப்படுகின்றன.<ref>http://groups.google.com/group/minTamil/msg/03d1d7b8c1e5e32b</ref> [[மார்கழி]] மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது.
 
==இரண்டுமுதல் பாடல்==
</blockquote>
 
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்<br />நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்<br />சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்<br />கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்<br />ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்<br />கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்<br />நாராயணனே நமக்கே பறை தருவான்<br />பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
: மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
</blockquote>
:: நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
: சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
:: கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
: ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
:: கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
: நாராயணனே நமக்கே பறை தருவான்
:: பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
 
==திருப்பாவைச் சிறப்பு==
வரி 31 ⟶ 25:
* கோதை நமக்கு அளிக்கும் பக்திச் சுவையை இங்கே காணலாம். ஓரே அடிகொண்டு உலகையே அளந்த பரந்தாமனின் புகழைப் பாடுவதனாலேயே புவியோர் தமது துன்பம் நீங்கி இன்புற்றிருக்க இயலும் என இப்பாடலின் மூலம் இயம்புகிறாள் கோதை:
<blockquote>
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி<br />நாங்கள் நம்பாவைக்குச் சாற்றுநீ ராடினால்<br />தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து<br />ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுளக<br />பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்<br />தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி<br />வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்<br />நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
<br />
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றுநீ ராடினால்
<br />
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
<br />
ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுளக
<br />
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
<br />
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
<br />
''வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்''
<br />
''நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்''
</blockquote>
 
* வைணவத் தத்துவ இயற்பின்படி, எம்பெருமானைச் சென்றடைய வழி அவனுடைய திருவடிகளில் சரணாகதியாவதேயாகும். இதனைப் பக்தியாலும் மேற்கொள்ளலாம்; அன்றி கிருஷ்ணப் பிரேமை என்னும் காதலாலும் அடையலாம் என்று சான்றளித்தவள் கோதை. குன்றெடுத்த கோபாலன் ஒருவனே ஆண்மகன்; அவனது அடியார் அனைவரும் அவனது காதலில் கட்டுண்ட பெண்டிரே என்பதே கிருஷணப் பிரேமை. இதனை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது பின்வரும் திருப்பாவை:
<blockquote>
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல்<br />மெத்த பஞ்சசயனத்தின் மேல் ஏறிக்<br />''கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்வைத்துக் கிடந்த மலர்மார்பா''...."</blockquote>
<br />
மெத்த பஞ்சசயனத்தின் மேல் ஏறிக்
<br />
''கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்''
 
''வைத்துக் கிடந்த மலர்மார்பா''...."
</blockquote>
 
* வைணவத்தாரோ, வேற்று மதத்தினரோ, அன்றி இறை நம்பிக்கை அற்றவரே ஆயினும், கோதையின் தீஞ்சுவைத் தமிழுக்கு அடிமையாகாது இருத்தல் அரிது. திருப்பாவைப் பாடல்கள், அவற்றைப் படிக்கையிலேயே சித்திரப் பண்பு (picturesque quality) பெறுகின்ற பேரானந்தம் அளிப்பவை. இதற்கு எடுத்துக் காட்டாக, மழையைப் பற்றிய இப்பாடலைப் படிக்கையில், வானின்றும் மண்ணில் வீழும் மழையை நேராகவே காண்பது போன்ற ஒரு அனுபவம் பெறலாம்:
 
<blockquote>
ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்<br />ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி<br />ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்<br />பாழிய்அம் தோளுடைப் பற்பனாபன் கையில்<br />ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்றுஅதிர்ந்து<br />தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்<br />வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்<br />மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
<br />
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
<br />
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
<br />
பாழிய்அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
<br />
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்றுஅதிர்ந்து
<br />
தாழாதே ''சார்ங்க முதைத்த சரமழைபோல்''
<br />
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
<br />
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
</blockquote>
 
வரி 85 ⟶ 44:
[[பிரெஞ்சு]] மொழிப்பெயர்ப்பு: ''Un texte tamoul de dévotion vishnouite. Le Tiruppāvai d’Āṇṭāl''.̣ Pondichéry, Institut français d’indologie (PIFI, 45). [[ழான் ஃபில்லியொசா|Jean Filliozat]], 1972
 
==வெளியிணைப்புகள்==
==வெளியிணைப்புக்கள்==
{{விக்கிமூலம்|திருப்பாவை}}
* [http://www.tamil.net/projectmadurai/pub/pm0005/pm0005b.pdf ஆண்டாள் அருளிய திருப்பாவை] {{Webarchive|url=https://web.archive.org/web/20080516202831/http://www.tamil.net/projectmadurai/pub/pm0005/pm0005b.pdf |date=2008-05-16 }}
"https://tamilar.wiki/w/திருப்பாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது