தெள்ளியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Chathirathan சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக |
No edit summary |
||
வரிசை 3:
'''தெள்ளியன்''' (பிறப்பு: நவம்பர் 5) தமிழகத்தைச் சேர்ந்த '''வரலாற்றறிஞர்''', இதழாளர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாசிரியர் ஆவார். இவர் '''<nowiki/>'தழல்'''' என்ற இலக்கிய மற்றும் சமூக இதழின் பதிப்பாசிரியராகச் செயல்பட்டு வருகிறார். இவர் '''தென்றல்''', '''தெருளன்''' ஆகிய புனைப்பெயர்களிலும் தனது படைப்புகளை எழுதி வருகிறார்.
தமிழ்த்தேசியத்தந்தை [[பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பெருஞ்சித்திரனார்]] அவர்களின் அன்புப்பெயரனும் பேராசிரியர் [[ப. அருளி|அருளியார்]]- [[தழல் (இதழ்)|தழல்]] தேன்மொழி இணையருக்கு இரண்டாம் மகனாக சென்னையில் பிறந்த இவர், தனது கல்லூரிப் படிப்பை இசைத்துறையில் பெற்று பின்னர், திரை ஊடகத்துறை சார்ந்த தொழில்நுட்பங்களில் கொண்ட ஆர்வத்தால், 'ஆப்டெக்' ([https://www.aptechkolkata.com/aptech-in-news Aptech]) நிறுவனத்தில் 'விஷுவல் எஃபெக்ட்ஸ்' (Visual Effects) பாடப்பிரிவில் பட்டயம் பெற்றார். ஊடகத்துறையில் நீண்ட பட்டறிவையும் பெற்றவர்.
| |||