புறநானூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{சங்க இலக்கியங்கள்}} '''புறநானூறு''' என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>A.Muthamizhrajan
 
வரிசை 3:
 
== பாடியவர்கள் ==
இந் நூலில்இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு [[புலவர்|புலவர்களால்]] பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. [[ஆசிரியப்பா|அகவற்பா]] வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 157 150க்கும்இக்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இந்நூலில் 15 பெண்பால் புலவர்கள் இடம்பெற்றுள்ளனர் அவர்களுள் அதிக பாடல்களைப் பாடியவர் [[ஔவையார்]] (33 பாடல்கள்) ஆவார். அவரைஆண்பால் புலவர்கள் 142 பேர் பாடல்கள் இயற்றி உள்ளனர். அவர்களுள் அடுத்து அதிக பாடலைப் பாடியவர் கபிலர் (28 பாடல்கள்) ஆவார். இந்நூலில் இடம்பெறும் புலவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்லர். அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர். புலவர் அரசர்களைப் பாடியதை ”அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.
 
== நூல் அமைப்பு ==
இந்நூலில் பாடல்கள் தொகுக்கப்படும்போது ஒருவகை இயைபு கருதி, முதலில் [[மூவேந்தர்|முடிமன்னர் மூவர்]], அடுத்து [[குறுநில மன்னர்மன்னர்கள்]], [[வேளிர்]] ஆகியோரைப் பற்றிய பாடல்களும் அதனை அடுத்துப் போர்ப் பற்றிய பாடல்களும் கையறுநிலைப்பாடல், நடுகல், மகளிர் தீப்பாய்தல் என்று தொகுத்துள்ளனர். புறப்பொருள் கருத்துகளைத் தழுவிப் பாடப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடப்பட்ட சூழல் போன்ற குறிப்புகள் உள்ளன.
===கடவுள் வாழ்த்து===
இந்நூலுக்கு [[பாரதம் பாடிய பெருந்தேவனார்|பாரதம் பாடிய பெருந்தேவனாரின்]] ''கண்ணி கார்நறுங் கொன்றை'' என்ற பாடல் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளது <ref>{{cite web|url=https://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0057.html|title=புறநானூறு - Project' Madurai}}</ref>
 
== புறப்பொருள் ==
வரி 61 ⟶ 63:
== மொழிபெயர்ப்புகள் ==
பேராசிரியர் [[ஜோர்ஜ் எல்.ஹார்ட்|யோர்ச். எல். அகார்ட்]] என்பவரால் புறநானூறு ''The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru'' எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் (1999) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.<br />
[[ஜி. யு. போப்|ஜி.யு.போப்]] ([[போப்பையர்]]) என்பவரால் புற நானூற்றின் பல பாடல்கள் "'' Extracts from purananooru & Purapporul venbamalai"'' எனும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
 
== பதிப்பு வரலாறு ==
சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் [[உ. வே. சாமிநாதையர்]] 1894-ஆம் ஆண்டு பழைய உரையோடு ('''முதல் 266 பாடல்களுக்கு மட்டுமே பழைய உரை கிடைத்துள்ளது''') நூல் முழுமைக்கும் குறிப்புரையும் எழுதி முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.<ref>சங்க இலக்கியப் பதிப்புரைகள், பாரதி புத்தகாலயம், பக்கம் 24</ref>
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரி 71 ⟶ 73:
*[[புறநானூற்றுப் புலவர்கள்]]
 
==மேற்கோள்கள்==
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
==வெளியிணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
*[http://www.sangathamizh.com/8thokai/8thokai-purananooru-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81.html புறநானூறு நூல் உரை - எட்டுத்தொகை நூல்கள்]
* [http://www.tamilvu.org/library/l1281/html/l1281fir.htm "ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய விளக்கவுரையுடன் - புறநானூறு"]
"https://tamilar.wiki/w/புறநானூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது