மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
No edit summary
imported>কল্কি
சி திட்டங்கள் மற்றும் மேம்பாடு: converted bare url(s) into full bibliographic citation(s)
 
வரிசை 26:
| named_for =
| parts_type = பகுதி
| parts = [[பாண்டியர்|பாண்டிய நாடு]]
| government_type = மாநகராட்சி
| governing_body = [[மதுரை மாநகராட்சி]]
வரிசை 73:
| website = [http://www.maduraicorporation.co.in/ madurai corporation]
}}
'''மதுரை''' ([[ஆங்கிலம்]]: ''Madurai'') [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். இது [[மதுரை மாவட்டம்|மதுரை]] மாவட்டத்தின் [[தலைநகர்]] ஆகும். தமிழ்நாட்டின் தூங்கா நகரம் என அழைக்கப்படுகின்றது தமிழ்நாட்டில் உள்ள பெருநகரங்களில், இதுவும் ஒன்று. இது தமிழ்நாட்டில் [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], ஆகிய நகரங்களுக்கு அடுத்த, நகர்புற பரப்பளவு அடிப்படையில், மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். [[மக்கள்தொகை]] அடிப்படையில், இந்நகரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும்.<ref>{{cite web|url=http://www.smartcitieschallenge.in/city/madurai|title=Smart city challenge, Madurai|publisher=Government of India|access-date=15 December 2015|archive-url=https://web.archive.org/web/20151222075841/http://www.smartcitieschallenge.in/city/madurai|archive-date=22 December 2015|url-status=dead}}</ref><ref>{{cite web|title=Population totals of Madurai – 2011|url=http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=697001|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|year=2013|access-date=26 January 2014|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20150924145834/http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=697001|archivedate=24 September 2015}}</ref> இது பதினைந்து லட்சம் மேல் மக்கட்தொகை கொண்ட மாநகரம். [[வைகை]] ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம், இங்கு அமைந்துள்ள [[மீனாட்சியம்மன் கோவில்|மீனாட்சியம்மன் கோவிலுக்காக]] அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் [[மதுரை மாநகராட்சி]] மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
 
'''மதுரை''' ([[ஆங்கிலம்]]: ''Madurai'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம். இது [[மதுரை மாவட்டம்|மதுரை]] மாவட்டத்தின் [[தலைநகர்]] ஆகும். தமிழ்நாட்டில் உள்ள பெருநகரங்களில், இதுவும் ஒன்று. இது தமிழ்நாட்டில் [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], அடுத்த, நகர்புற பரப்பளவு அடிப்படையில், மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். [[மக்கள்தொகை]] அடிப்படையில், இந்நகரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும்.<ref>{{cite web|url=http://www.smartcitieschallenge.in/city/madurai|title=Smart city challenge, Madurai|publisher=Government of India|access-date=15 December 2015|archive-url=https://web.archive.org/web/20151222075841/http://www.smartcitieschallenge.in/city/madurai|archive-date=22 December 2015|url-status=dead}}</ref><ref>{{cite web|title=Population totals of Madurai – 2011|url=http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=697001|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|year=2013|access-date=26 January 2014|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20150924145834/http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=697001|archivedate=24 September 2015}}</ref> பதினைந்து லட்சம் மேல் மக்கட்தொகை கொண்ட மாநகரம். [[வைகை]] ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம், இங்கு அமைந்துள்ள [[மீனாட்சியம்மன் கோவில்|மீனாட்சியம்மன் கோவிலுக்காக]] அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் [[மதுரை மாநகராட்சி]] மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
 
[[படிமம்:Kattapommanstatue.jpg|thumb|right|மதுரையில் உள்ள கட்டபொம்மன் சிலை]]
[[படிமம்:Goddess Meenakshi Wedding.JPG|thumb|right|கள்ளழகரான திருமால் சௌந்தரராசபெருமாள் திருக்கோலத்தில் புராண ரீதியிலான தனது தங்கை (இறைவி) மீனாட்சியின் திருகரங்களை பற்றி (இறைவன்) சொக்கேசர் கரங்களுடன் இணைத்து மணமுடித்து வைக்கும் திருமணம் வைபவம் (மீனாட்சி திருக்கல்யாணம்)]]
[[படிமம்:Goddess Meenakshi Wedding.JPG|thumb|right|மீனாட்சி திருக்கல்யாணம்]]
 
இந்தியத் துணைக்கண்டத்தில், தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம், சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று.<ref>{{cite web | url=http://india.gov.in/knowindia/culture_heritage.php?id=54 | title=இந்தியா தொன்மையானவை - மீனாட்சி கோவில், மதுரை | publisher=இந்திய அரசின் இணையதளம்}}</ref> பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை, [[தமிழ் மொழி|தமிழ்]] மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. [[சங்க காலம்]] எனக் குறிக்கப்படும் [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 4-ஆம் நூற்றாண்டு முதல் [[பொது ஊழி|பொ.ஊ.]] 2-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில், தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.<ref name="தமிழ்ச்சங்கங்கள்">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04111l2.htm | title=இறையனார் களவியல் உரை கூறும் [[முச்சங்கம்]] பற்றிய விவரங்கள் | publisher=தமிழ் இணைய பல்கலைக்கழகம் | accessdate=15 செப்டம்பர்செப்டெம்பர் 2012}}</ref>
 
[[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசின்]] அமைச்சர் [[கௌடில்யர்]] ([[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 370 – [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 283), கிரேக்க தூதர் [[மெகஸ்தெனஸ்]] ([[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 350 – [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 290) ஆகியோரின் குறிப்புக்களில்குறிப்புகளில் மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது. மரபுச் சின்னமாகப் பார்க்கப்படும் மதுரை நகரம், பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. [[சங்ககாலப் பாண்டியர்]], [[இடைக்காலச் சோழர்கள்]], [[சாளுக்கிய சோழர்கள்|பிற்காலச் சோழர்கள்]], [[பிற்காலப் பாண்டி நாடு|பிற்காலப் பாண்டியர்கள்]], [[மதுரை சுல்தானகம்]], [[விஜயநகரப் பேரரசு]], [[மதுரை நாயக்கர்கள்]], கர்நாடக இராச்சியம், [[ஆங்கிலேயர்]]கள் போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர்.
 
நகரத்தில் பல வரலாற்று நினைவிடங்கள் அமைந்துள்ளன. [[மீனாட்சியம்மன் கோவில்]], [[திருமலை நாயக்கர் அரண்மனை]] போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. நகரில், ஆண்டு முழுவதும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. [[சித்திரைத் திருவிழா]] என்று பொதுவாக அழைக்கப்படும் ''மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்'' ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் நகரின் முக்கிய விழாவாகும். பத்து இலட்சம் பேராற் கண்டுகளிக்கப்படும் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக ''கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு'' நடைபெறுகிறது. நகரின் ஒருபகுதியான [[அவனியாபுரம்]] பகுதியில், [[பொங்கல் (திருநாள்)|பொங்கல் திருநாளை]] முன்னிட்டு நடைபெறும் [[ஏறுதழுவல்]], நகரின் அருகே உள்ள [[அலங்காநல்லூர்]], [[பாலமேடு]] பகுதிகளில் நடைபெறும் ஏறுதழுவல் நிகழ்ச்சிகள், பெயர் பெற்ற நிகழ்வுகளாகும்.
 
மதுரை, தென் தமிழகத்தின் முக்கிய [[தொழிற்துறை]] மையமாகவும், [[கல்வி]] மையமாகவும் திகழ்கிறது. [[இறப்பர்|இரப்பர்]], இரசாயனம், கிரானைட் போன்ற [[உற்பத்தி]]த் தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன.<ref>{{cite web | url=http://www.hindu.com/2007/10/25/stories/2007102550550200.htm | title=மதுரை நகரின் பொருளாதாரத்தை உயர்த்தும் தொழிலகங்கள் (ஆங்கிலத்தில்). | publisher=இந்து பத்திரிகை (ஆங்கிலம்) | access-date=2012-09-15 | archive-date=2007-10-26 | archive-url=https://web.archive.org/web/20071026133827/http://www.hindu.com/2007/10/25/stories/2007102550550200.htm |url-status=dead }}</ref> [[தகவல் தொழில்நுட்பம்|தகவல் தொழில்நுட்பத் துறையில்]], இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ள மதுரையில் சில பன்னாட்டு, உள்நாட்டு [[மென்பொருள்]] தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன. [[மதுரை மருத்துவக் கல்லூரி|மதுரை மருத்துவக்கல்லூரி]], ஓமியோபதி மருத்துவக் கல்லூரி,{{sfn|List of Colleges in Madurai}} [[மதுரை சட்டக் கல்லூரி]], வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற அரசு கல்வி நிலையங்கள் நகரில் அமைந்துள்ளன.<ref name="கல்லூரி">{{cite web | url=http://www.madurai.tn.nic.in/colleges.html | title=மதுரை மாவட்டத்திலுள்ள கல்லூரிகள் | publisher=மதுரை நிர்வாக அதிகாரபூர்வ இணையத்தளம் | accessdate=15 செப்டம்பர்செப்டெம்பர் 2012 | archive-date=2012-05-11 | archive-url=https://web.archive.org/web/20120511013258/http://www.madurai.tn.nic.in/colleges.html |url-status=dead }}</ref> நகர நிர்வாகம், 1971-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாநகராட்சி அமைப்பின் மூலம் நடைபெறுகிறது. இது சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய மாநகராட்சி ஆகும். மேலும், [[சென்னை உயர்நீதிமன்றம்|சென்னை உயர் நீதிமன்றத்தின்]] கிளையும் இங்கு உள்ளது. இது இந்தியாவில், மாநிலத் தலைநகரங்களுக்கு வெளியில் உள்ள நீதிமன்றங்களில் ஒன்றாகும். மதுரையில், பன்னாட்டுச் சேவைகளை வழங்கும் [[வானூர்தி]] நிலையமும், தென் மாவட்டங்களில் பெரிய [[தொடர்வண்டி]] நிலையமும் அமைந்துள்ளது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளால் மதுரை நகரம் இணைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தென்னிந்தியாவின் மாசில்லா மாநகரமாக மதுரை மாநகர் தெரிவு செய்யப்பட்டது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/latest_news/2014/12/31/தென்னிந்தியாவில்-மாசில்லா-/article2596701.ece | title=மாசில்லா மதுரை | publisher=தினமணி | accessdate=30 திசம்பர் 2014}}</ref>
 
மதுரை 147.99 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டத் தகவலின்படி, மதுரை நகரில் 1,017,865 பேர் வசிக்கின்றனர்.<ref>{{cite web|title=ஒரு இலட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட இந்திய நகரங்கள் |url=http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_2_PR_Cities_1Lakh_and_Above.pdf|format=PDF|publisher=censusindia|publisher=பொது பதிவாளர் & மக்கள்தொகை ஆய்வாளர், இந்தியா|accessdate=17 அக்டோபர் 2011|ref={{sfnRef|Cities having population 1 lakh and above|2011}}}}</ref>
வரி 228 ⟶ 227:
 
== ஆட்சி மற்றும் அரசியல் ==
 
{| style="clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;" class="toccolours" width="220" font-size: "90%"
|-
வரி 258 ⟶ 256:
 
நகரமைப்புச் சட்டம் 1865-இன்படி, மதுரை 1866-ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் நகராட்சியாக ஆக்கப்பட்டது.{{sfn|Madurai Corporation – citizen charter}} பின் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடத்தப்பட்டு நகராட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்(1891 மற்றும் 1896 தவிர). அப்போது இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காரணத்தால், ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேசிய காங்கிரசே வெற்றி பெற்று வந்தது.{{sfn|Lal|1972|p=151}} [[மதுரை மாநகராட்சி]] சட்டம், 1971-இன்படி,{{sfn|Palanithurai |2007| p= 80}} மே 1, 1971 முதல் [[மாநகராட்சி]]யாக மேம்பாடு செய்யப்பட்டது.{{sfn|Civic affairs|1970|p=80}} மதுரை தமிழகத்தின் 2011 முன்பு வரை இரண்டாவது பழைய பெரிய மாநகராட்சியாகும்.தற்போது மதுரை தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய நகரமாக உள்ளது. {{sfn|Civic affairs|1970|p=80}} மாநகராட்சியானது நிர்வாகத்திற்காக 6 துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை: பொது, பொறியியல், வருவாய், பொதுசுகாதாரம், நகரத் திட்டமிடல் மற்றும் கணினிப் பிரிவு.{{sfn|Commissionerate of Municipal Administration}} இந்தத் துறைகள் அனைத்தும் மதுரை மாநகராட்சி ஆணையாளரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவரே மாநகராட்சியின் ஒட்டுமொத்த செயல்பாட்டின் தலைவராக உள்ளார்.{{sfn|Commissionerate of Municipal Administration}} இது தவிர சட்டமியற்றும் அதிகாரம் மாநகராட்சி உறுப்பினர்கள் வசம் உள்ளது. மாநகராட்சியின் 100 வார்டுகளிலிருந்து ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு உறுப்பினர் என 100 உறுப்பினர்கள் மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநகர் மன்றத்தின் தலைவராக மேயர் செயல்படுகிறார். இவருக்கு உதவியாக துணைமேயரும் உள்ளார். இது தவிர மாநகராட்சி நிர்வாக வசதிக்காக மண்டலங்களாப் பிரிக்கப்பட்டுள்ளது.{{sfn|Economic and political weekly, Volume 30|1995|p=2396}} [[மதுரை மாநகராட்சி]] அலுவலகம் [[தல்லாகுளம்]] அருகே செயல்பட்டு வருகின்றது. மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளது.{{sfn|''The Hindu''|9 December 2008}}
[[படிமம்:Madurai High Court.jpg|200px|thumb|left|சென்னை உயர்நீதிமன்றம்உயர்நீதிமன்றத்தின் மதுரைக்மதுரை கிளைஅமர்வு|alt=Four floored building located on a road]]
மதுரை நகரானது ஐந்து [[தமிழக சட்டமன்றம்|சட்டமன்றத்]] தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.{{sfn|Map showing the new assembly constituencies}} இது தவிர மதுரை மக்களைவைத் தொகுதியும் உள்ளது. இவற்றிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது.{{sfn|Map showing the new assembly constituencies}}{{sfn|List of Parliamentary and Assembly Constituencies}}
 
சட்டம் ஒழுங்கு [[தமிழக காவல் துறை]] கட்டுப்பாட்டில் உள்ளது. மதுரை நகரமானது தனி காவல் துறை மாவட்டமாக உள்ளது.{{sfn|Madurai City Police district}} மதுரை மாநகர் காவல் துறையில், தல்லாகுளம், அண்ணா நகர், திலகர் திடல், டவுண்{{sfn|Madurai City Police district}} என நான்கு பிரிவுகளுடன் மொத்தம் 27 காவல் நிலையங்களும் உள்ளன.{{sfn|Madurai – List of Police Stations}} மாநகர் காவல் துறைத் தலைவராக காவல் துறை ஆணையாளர் உள்ளார். புறநகர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கானது மதுரை மாவட்டக் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.{{sfn|Madurai District Police}}
 
இது தவிர [[சென்னை உயர்நீதிஉயர் மன்றம்நீதிமன்றம்|சென்னை உயர்நீதி மன்றத்தின்உயர்நீதிமன்றத்தின்]] கிளையும்மதுரை அமர்வு உள்ளது. இது மாநிலத் தலைநகருக்கு வெளியில் இருக்கும் வெகு சில உயர்நீதி மன்றங்களுள் ஒன்று. இது சூலை 2004 முதல் செயல்பட்டு வருகிறது.{{sfn|Madras High Court}}
 
== போக்குவரத்து - சாலைப் போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
[[படிமம்:Mattuthavani Bus Stand1.jpg|thumb|300px|right|[[மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்|எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்]]]]
 
[[தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 7]] ([[வாரணாசி]]-[[பெங்களூரு]]-[[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]), [[தேசிய நெடுஞ்சாலை 49 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 49]] ([[கொச்சி]]-[[தனுஷ்கோடி]]), [[தேசிய நெடுஞ்சாலை 45B (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 45B]] ([[திருச்சிராப்பள்ளி|திருவண்ணாமலை-திருச்சிராப்பள்ளி]]-[[தூத்துக்குடி]] ), [[தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா)]] [[திருமங்கலம்]] – [[கொல்லம்]], [[தேசிய நெடுஞ்சாலை 38 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 38]] [[தூத்துக்குடி]] - மதுரை - [[திருச்சி]] - [[விழுப்புரம்]] - [[திருவண்ணாமலை]] ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் மதுரை வழிச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளாகும்.{{sfn|மதுரை வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள்}} இது தவிர மாநில நெடுஞ்சாலைகளான மா. நெ – 33, மா. நெ – 72, மா. நெ – 72ஏ, மா. நெ – 73 மற்றும் மா. நெ – 73ஏ ஆகியவையும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வண்ணம் உள்ளன.{{sfn|நெடுஞ்சாலைகள் துறையின் நெடுஞ்சாலைகள் வட்டம், தமிழ்நாடு}} தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை வட்டங்களுள் மதுரையும் ஒன்றாகும்.{{sfn|நெடுஞ்சாலைகள் துறையின் நெடுஞ்சாலைகள் வட்டம், தமிழ்நாடு}} இது தவிர மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு [[தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்|தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை)]] இயங்கி வருகிறது. இதன் மூலம் [[மதுரை மாவட்டம்|மதுரை]], [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]], [[தேனி மாவட்டம்|தேனி]] மற்றும் [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]] மாவட்டப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.{{sfn|தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) |2011}} மதுரையில் மூன்று முக்கியப் பேருந்து முனையங்கள் உள்ளன. அவை [[மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்|மாட்டுத்தாவணி]] ஒருகிணைந்த பேருந்து முனையம்(MIBT), ஆரப்பாளையம் ஆகிய இரண்டும் புறநகர் பேருந்து முனையங்களாகவும், [[மதுரை பெரியார் பேருந்து நிலையம்|பெரியார் பேருந்து நிலையம்]] நகர் பேருந்து நிலையமாகவும் உள்ளது.{{sfn|மதுரை பேருந்து நிலையம்}} அரசால் இயக்கப்படும் நகர் பேருந்துகள் தவிர 236 பதிவு பெற்ற தனியார் சிற்றுந்துகளும், 12,754 பதிவு பெற்ற தானிகளும் உள்ளன.{{sfn|வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் – தமிழ்நாட்டில் பதிவு பெற்ற வணிகரீதியான வண்டிகள்}}
 
'''மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் : (''': [[சென்னை]], [[திருச்சிராப்பள்ளி|திருச்சி]], [[முசிறி (திருச்சி மாவட்டம்)|முசிறி]], [[துறையூர்]], [[பெரம்பலூர்]], [[அரியலூர்]], [[ஜெயங்கொண்டம்]], [[தஞ்சாவூர்|தஞ்சை]], [[கும்பகோணம்]], [[மயிலாடுதுறை]], [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரம்]], [[கடலூர்]], [[வடலூர்]], [[பண்ருட்டி (கடலூர்)|பண்ருட்டி]], [[நெய்வேலி]], [[உளுந்தூர்ப்பேட்டை|உளுந்தூர்பேட்டை]], [[விருத்தாச்சலம்|விருத்தசாலம்]], [[விழுப்புரம்]], [[திண்டிவனம்]], [[மேல்மருவத்தூர்]], [[திருக்கோயிலூர்|திருக்கோவிலூர்]], [[திருவண்ணாமலை]], [[போளூர்]], [[வேலூர்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[காஞ்சிபுரம்]], [[அரக்கோணம்]], [[திருத்தணி]], [[நீடாமங்கலம்]], [[திருவாரூர்]], [[நாகப்பட்டினம்|நாகை]], [[வேளாங்கண்ணி]], [[புதுக்கோட்டை]], [[திருமயம்]], [[சிங்கம்புணரி]], [[பொன்னமராவதி]], [[கந்தர்வகோட்டை ஊராட்சி|கந்தர்வகோட்டை]], [[பட்டுக்கோட்டை]], [[அறந்தாங்கி]], [[மன்னார்குடி]], [[திருத்துறைப்பூண்டி]], [[வேதாரண்யம்]], [[திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்)|திருப்பத்தூர்]], [[காரைக்குடி]], [[தேவகோட்டை]], [[திருவாடானை]], [[தொண்டி (பேரூராட்சி)|தொண்டி]], [[சிவகங்கை]], [[காளையார்கோயில் (நகரம்)|காளையார்கோவில்]], [[இளையான்குடி|இடையாங்குடி]], [[நத்தம்]], [[மணப்பாறை]], [[விராலிமலை]], [[விருதுநகர்]], [[சாத்தூர்]], [[இருக்கன்குடி|இருக்கங்குடி]], [[கோவில்பட்டி]], [[திருநெல்வேலி]], [[வடக்கு வள்ளியூர்|வள்ளியூர்]], [[நாகர்கோவில்]], [[கன்னியாகுமரி (பேரூராட்சி)|கன்னியாகுமரி]], [[மார்த்தாண்டம்]], [[தூத்துக்குடி]], [[திருச்செந்தூர்]], [[திருவைகுண்டம்]], [[திசையன்விளை]], [[சாத்தான்குளம்]], [[உடன்குடி]], [[எட்டயபுரம்|எட்டையபுரம்]], [[விளாத்திகுளம்]], [[பந்தல்குடி ஊராட்சி|பந்தல்குடி]], [[அருப்புக்கோட்டை]], [[திருச்சுழி]], [[நரிக்குடி]], [[வீரசோழன்]], [[மானாமதுரை]], [[தாயமங்கலம்]], [[பார்த்திபனூர்]], [[பரமக்குடி]], [[இராஜசிங்கமங்கலம்]], [[இராமநாதபுரம்]], [[ராமேஸ்வரம்]], [[ஏர்வாடி (இராமநாதபுரம்)|ஏர்வாடி]], [[கமுதி]], [[முதுகுளத்தூர்]], [[சாயல்குடி]], [[கீழக்கரை]], [[சிவகாசி]], [[வத்திராயிருப்பு]], [[திருவில்லிபுத்தூர்]], [[ராஜபாளையம்|இராஜபாளையம்]], [[சேத்தூர்]], [[சங்கரன்கோவில்]], [[சிவகிரி (தென்காசி)|சிவகிரி]], [[வாசுதேவநல்லூர்]], [[புளியங்குடி]], [[கடையநல்லூர்]], [[தென்காசி]], [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]], [[பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம்)|பாபநாசம்]] என தமிழ்நாட்டின் ஏனயஏனைய பகுதிகளுக்கு செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கேரள மாநிலத்தின் [[கொல்லம்]], [[திருவனந்தபுரம்]], [[புனலூர்]], [[கொட்டாரக்கரை]], [[மூணார்]], [[கோட்டயம்]], [[சங்கனாச்சேரி]], [[திருவல்லா]], [[சாலக்குடி]], [[அங்கமாலி]], [[ஆலுவா]], [[எர்ணாகுளம்|எர்னாகுளம்]], [[பாலக்காடு]], [[திருச்சூர்]], [[குருவாயூர்]], [[மண்ணார்க்காடு]], [[பெரிந்தல்மண்ணை]], [[மலப்புறம்]], [[கோழிக்கோடு]], [[வடகரை]], [[தலச்சேரி]], [[கண்ணூர்]] போன்ற முக்கிய நகரங்களுக்கும், [[பெங்களூரு]], [[மைசூர்]], [[மடிக்கேரி]], [[அன்சூரு]], [[மங்களூர்]], [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்]], [[திருப்பதி]], [[சித்தூர்]], [[பாண்டிச்சேரி]] போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து உள்ளன.)
 
'''ஆரப்பாளையம் பேருந்து நிலையம் :(''': [[கோயம்புத்தூர்|கோயமுத்தூர்]], [[மேட்டுப்பாளையம்]], [[குன்னூர்]], [[உதகமண்டலம்|ஊட்டி]], [[கூடலூர் (நீலகிரி)|கூடலூர்]], [[கோத்தகிரி]], [[திருப்பூர்]], [[அவிநாசி]], [[அன்னூர்]], [[பல்லடம்]], [[தாராபுரம்]], [[காங்கேயம்]], [[ஈரோடு]], [[கோபிச்செட்டிப்பாளையம்|கோபி]], [[சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்|சத்தியமங்கலம்]], [[அந்தியூர்]], [[எடப்பாடி]], [[சங்ககிரி]], [[திருச்செங்கோடு]], [[சேலம்]], [[ஓமலூர்]], [[தருமபுரி]], [[கிருட்டிணகிரி|கிருஷ்ணகிரி]], [[ஒசூர்|ஓசூர்]], [[நாமக்கல்]], [[கொடுமுடி]], [[கரூர்]], [[ஆண்டிபட்டி]], [[வருசநாடு]], [[தேனி]], [[போடிநாயக்கனூர்|போடி]], [[உத்தமபாளையம்]], [[சின்னமனூர்]], [[கம்பம்]], [[கூடலூர் (தேனி)|கூடலூர்]], [[குமுளி]], [[கோம்பை]], [[தேவாரம் (தேனி)|தேவாரம்]], [[பெரியகுளம்]], [[வத்தலக்குண்டு|வத்தலகுண்டு]], [[கொடைக்கானல்]], [[திண்டுக்கல்]], [[ஒட்டன்சத்திரம்]], [[பழனி]], [[மடத்துக்குளம்]], [[உடுமலைப்பேட்டை]], [[பொள்ளாச்சி]] போன்ற இடங்களுக்கு பேருந்து உள்ளன.)
 
=== தொடருந்து ===
[[File:மதுரைத் தொடருந்து நிலையம் 2022 ஆகத்து 13.jpg|thumb|right|200px|மதுரை சந்திப்பு|alt=Building having a portico and pillared halls]]
[[மதுரை சந்திப்பு]] தென் தமிழகத்தின்தென்தமிழகத்தின் முக்கிய இரயில் நிலையமாக உள்ளது. இதனைத் தலைமையிடமாகக் கொண்டு [[தென்னக இரயில்வே]]யின் மதுரை இரயில்வே கோட்டம் செயல்படுகிறது. {{sfn|Southern Railway Madurai division}} இது சென்னையை அடுத்து அதிக வருமானம் தரக் கூடிய கோட்டமாக உள்ளது. மதுரையிலிருந்து நாட்டின் மற்ற முக்கிய நகரங்களான [[மும்பை]], [[சென்னை]], [[பெங்களூர்]], [[டெல்லி]], [[ஜெய்ப்பூர்]], [[இலக்னோ|லக்னோ]], [[பட்னா]], [[கொல்கத்தா]], [[ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாத்]], [[விசாகப்பட்டினம்]], [[திருவனந்தபுரம்]], [[கோயம்புத்தூர்|கோவை]], [[திருச்சி]], [[சேலம்]], [[நெல்லை]], [[தூத்துக்குடி]], [[ராமேசுவரம்]], [[திருவண்ணாமலை]], [[திருப்பதி]], [[காட்பாடி|வேலூர்]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] போன்றவற்றை இணைக்கும் வண்ணம் நேரடி தொடருந்து சேவைகளும் உள்ளன.{{sfn|Train Running Information}} மதுரையானது நாட்டின் பிற பகுதிகளுடன் தொடருந்து சேவைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.{{sfn|Train Running Information}} மதுரையில் மாநில அரசினால் அறிவிக்கப்பட்ட [[ஒற்றைத் தண்டூர்தி|மோனோ ரயில்]] சேவை திட்டமிடல் கட்டத்தில் உள்ளது. {{sfn|''ibnlive''|6 June 2011}}
 
=== விமானம் ===
[[படிமம்:MaduraiAirport.JPG|thumb|right|250px|[[மதுரை விமான நிலையம்]]]]
[[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்]] தமிழகத்தின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ஆகும். இது நகரின் மையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.{{sfn|மதுரை விமானநிலையம்}} இங்கிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு உள்நாட்டு விமானச் சேவையும் மற்றும் பன்னாட்டு விமானங்கள் இலங்கை, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இயக்கப்படுகிறது.{{sfn|''இந்து பத்திரிக்கை (ஆங்கிலம்)''|29 ஆகத்து 2012}} விமான நிறுவனங்களான [[ஏர் இந்தியா]], [[ஜெட் ஏர்வேஸ்]], [[மிகின் லங்கா]], [[ஸ்பைஸ் ஜெட்]] ஆகியவற்றால் விமான சேவைகள் விளங்கப்படுகிறது.{{sfn|இந்திய விமான நிலையங்கள் பொறுப்பகம் – மதுரை விமான நிலையம்}} மதுரை விமான நிலையம் 5.2 இலட்சம் பயணிகளை ஏப்ரல் 2011 முதல் மார்ச்சு 2014 காலகட்டத்தில் கையாண்டுள்ளது.{{sfn|விமான போக்குவரத்து புள்ளிவிவரங்கள்}}{{sfn|பன்னாட்டு வான்வழிப் போக்குவரத்து}}{{sfn|பன்னாட்டு வான்வழிச் சரக்குப் போக்குவரத்து}}
வரி 301 ⟶ 300:
மதுரையில் பல கோவில்கள் இருப்பதால், இது கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் [[மீனாட்சியம்மன் கோவில்]], ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க [[இந்துக் கோவில்|இந்துக் கோவிலாகும்]]. இது [[வைகை]]யாற்றின் தெற்கில் அமைந்துள்ளது. கோவில் கட்டிடமானது 45-50 மீ. உயரம் கொண்ட பல்வேறு [[கோபுரம்|கோபுரங்களைக்]] கொண்டுள்ளது. இதில் தெற்கு கோபுரம் 51.9 மீ. (170 அடி) உயரத்துடன் மிக உயரமானதாகும். கருப்ப கிரகத்தின் மேல் இரண்டு தங்க [[விமானம்|விமானங்களும்]] அமைந்துள்ளன. பண்டைய [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியங்களில்]] இக்கோவில் பற்றி குறிப்பிடப்படுவது இதன் பழமைக்குச் சான்றாகும். கோவிலின் தற்போதைய அமைப்பானது பொ.ஊ. 1623-இலிருந்து 1655-இற்குள் கட்டப்பட்டதாகும்.{{sfn|King| 2005| p= 72}}{{sfn|Brockman| 2011| pp= 326–327}} தினசரி 15,000 பேர்களும், வெள்ளிக்கிழமைகளில் 25,000 பேர் வரையும் கோவிலைப் பார்வையிடுகின்றனர். சுமார் 33,000 சிற்பங்கள் வரை கோவிலில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.{{sfn|Abram|Edwards| Ford|Jacobs|2011|pp= 996–1002}} [[புதிய ஏழு உலக அதிசயங்கள்|புதிய உலக அதிசயங்களுக்கான]] முதல் முப்பது பரிந்துரைகளில் இக்கோவிலும் இடம் பெற்றிருந்தது.{{sfn|Meenakshi Temple, India}}
 
நகரினுள் அமைந்துள்ள [[கூடல் அழகர் கோவில்|கூடலழகர் பெருமாள் கோவிலில்]] [[சிவன்|சிவாலயங்களில்]] காணப்படுவது போன்று [[நவக்கிரகம்|நவக்கிரகங்கள்]] அமைந்துள்ளன.{{sfn|Ayyar|1991| p=490}}{{sfn|Tourist places in Madurai}} மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் சோலைமலை அடிவாரத்தில் [[அழகர் கோவில்]] அமைந்துள்ளது.{{sfn|Tourism in Madurai}} சோலை மலையின் மேல் [[முருகன்|முருகனின்]] அறுபடை வீடுகளுள் ஒன்றான [[பழமுதிர்சோலைபழமுதிர்ச்சோலை]] அமைந்துள்ளது.{{sfn|Tourism in Madurai}}
 
[[படிமம்:kazimarbigmosque.JPG|left|thumb|200px|காசிமார் பெரிய பள்ளிவாசல், நகரின் முதல் தொழுகைப் பள்ளி|alt=Mosque building with two minarets]]
[[காசிமார் பெரிய பள்ளிவாசல்]] நகரின் பழமையான முசுலிம் வழிபாட்டுத் தலம் ஆகும்.{{sfn|Shokoohy| 2003| p= 52}} இப்பள்ளிவாசல் 13-ஆம் நூற்றாண்டில் குலசேகரப் பாண்டியனிடமிருந்து தானமாகப் பெற்ற நிலத்தில், [[ஓமான்|ஓமனில்]] இருந்து வந்த காசி சையது தாசுத்தீன் அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டது.{{sfn|Maqbara}}{{sfn|National Geographic| 2008| p= 155}}{{sfn|Shokoohy| 2003| p= 52}} சையது தாசுதீனின் வழித்தோன்றல்களே மதுரை நகரின் [[காதி|காசி]]களாக தமிழக அரசால் நியமிக்கப்படுகின்றனர்.{{sfn|''The Times of India''|27 April 2014}} மதுரை அசரத்தின் தர்காவான [[மதுரை மக்பரா]] இப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது.{{sfn|Shokoohy| 2003| p= 52}}
 
முருகனின் [[அறுபடைவீடுகள்|அறுபடை வீடுகளுள்]] ஒன்றான [[திருப்பரங்குன்றம்]], மதுரையிலிருந்து எட்டு கிமீகி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மீனாட்சியம்மன் கோவிலை அடுத்து திருப்பரங்குன்றம் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது.{{sfn|Tourism in Madurai}}{{sfn|''The Times of India''|28 November 2012}} மேலும் மலைக் குன்றின் மீது அசரத்து சுல்தான் சிக்கந்தர் பாதுசாவின் தர்காவும் அமைந்துள்ளது.{{sfn|Shokoohy| 2003| p= 57}}
 
[[கோரிப்பாளையம் தர்கா]]வானது கோரிப்பாளையத்தில் அமைந்துள்ளது. கோர் என்ற [[பாரசீக மொழி|பாரசீக]] வார்த்தைக்கு கல்லறை என்பது பொருள். {{sfn|Shokoohy| 2003| p= 57}} இங்கு அசரத்து சுல்தான் அலாவுத்தீன் பாதுசா, அசரத்து சுல்தான் சம்சுத்தீன் பாதுசா மற்றும் அசரத்து சுல்தான் அபிபுத்தீன் பாதுசா ஆகியோரின் கல்லறைகள் உள்ளது.
வரி 331 ⟶ 330:
மதுரை நகரானது, [[பிஎஸ்என்எல்|பி.எஸ்.என்.எல் -இன்]] மதுரை தொலைத் தொடர்பு வட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. [[உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம்]] (GSM) மற்றும் [[சிடிஎம்ஏ]] இணைப்புகளும் மதுரை நகரில் கிடைக்கின்றன். இது தவிர [[அகன்றவரிசை|அகலப்பாட்டை]][[இணையம்|இணைய]] இணைப்புகளும் கிடைக்கப் பெறுகிறது.{{sfn|List of cities where BSNL broadband service is available (As on 1 January 2007)}} பாரத்து சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் அழைப்பாளர் தெரிவு வகை இணைப்பான நெட்ஒன் இணைப்பும் உள்ளது.{{sfn|List of cities where Calling Line Identification (CLI) Based Internet Service is available}}
 
மதுரை நகரில்மாநகரில் 2007, டிசம்பர் 17-இல் இருந்து கடவுச் சீட்டு அலுவலகம் இயங்கி வருகிறது.{{sfn|Regional passport office}} [[மதுரை மாவட்டம்|மதுரை]], [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]], [[தேனி மாவட்டம்|தேனி]], [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]], [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]], [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]], [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]], [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]], [[தென்காசி]] ஆகியவை இதன் ஆளுகையின் கீழ் உள்ளன.{{sfn|Regional passport office}} நகரில் தென் மாவட்டங்களில் பெரிய மருத்துவமனையான [[அரசு இராசாசி மருத்துவமனை]]யும் உள்ளது.{{sfn|''The Hindu''|23 August 2007}}
 
== திட்டங்கள் மற்றும் மேம்பாடு ==
இந்திய அரசின் [[சீர்மிகு நகரங்கள் திட்டம்|சீர்மிகு நகரங்கள் திட்டத்தின்]] கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 மாநகரங்களில் இதுவும் ஒன்றாகும். சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 17984கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.<ref>https://smartcities.gov.in/</ref><ref>https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=151908&ModuleId=3&reg=3&lang=1</ref><ref>{{Cite web |date=2024-08-04 |title=Tamil Nadu: Over 97% of Smart Cities Mission funds utilized |url=https://www.thehindubusinessline.com/news/over-97-of-smart-cities-mission-funds-utilized-in-tamil-nadu-with-733-projects-completed/article68484518.ece |access-date=2026-04-06 |website=BusinessLine |language=en-IN}}</ref><ref>https://www.smartcitiescouncil.com/article/tamil-nadu-tops-utilizing-central-smart-city-funds</ref><ref>{{Cite news |date=2021-02-10 |title=Tamil Nadu tops among big states in utilising central smart city funds |url=https://timesofindia.indiatimes.com/city/chennai/tn-tops-among-big-states-in-utilising-central-smart-city-funds/articleshow/80775272.cms |access-date=2026-04-06 |work=The Times of India |issn=0971-8257 |language=en-IN}}</ref><ref>https://www.magicbricks.com/blog/smart-cities-in-tamil-nadu/132700.html</ref><ref>https://www.magicbricks.com/blog/ta/smart-cities-in-tamil-nadu/132700.html</ref>
 
[[சீர்மிகு நகரங்கள் திட்டம்|சீர்மிகு நகரங்கள் திட்டத்தின்]] கீழ் மதுரை மாநகரில் பின்வரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
 
{| class="wikitable"
வரி 487 ⟶ 485:
|100%
|}
 
 
{| class="wikitable"
வரி 516 ⟶ 513:
|--
|}
 
 
{| class="wikitable"
வரி 534 ⟶ 530:
ஒவ்வொருநாளும் பெருகிவரும் இருசக்கர வாகனங்கள், [[தானுந்து|மகிழுந்துகள்]] போன்றவற்றின் காரணமாக நகருக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்கள், முறைப்படுத்தப்படாத [[போக்குவரத்து]] விதிகள், [[வைகை ஆறு|வைகை ஆற்றில்]] கலந்துவிடப்படும் பல்வேறு விதமான மாசுபட்ட திட மற்றும் திரவக் [[கழியல்|கழிவுகள்]], சாலைகளின் ஓரங்களில் தீயநாற்றத்தை ஏற்படுத்தும் குப்பைகள் மற்றும் சாக்கடைகள் எனப் பல சவால்களை மதுரை நகரம் எதிர்கொண்டு வருகிறது.
 
=== சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ===
[[படிமம்:Madurai street scenery.jpg|left|thumb|150px|மதுரை நகரின் நெரிசலான சாலைகள்]]
மதுரை நகர் கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வரும் மிக முக்கிய பிரச்சினையாக [[வைகை ஆறு]] [[மாசு]]படுவதைக் குறிப்பிடலாம். மதுரை நகரின் முக்கிய சாக்கடைகள், சிறு [[தொழிற்சாலை]]களின் கழிவுநீர் போன்றவை வைகை ஆற்றில் கலக்கப்படுவதால் வைகை ஆறு மாசடைந்து காணப்படுகிறது. இது தவிர வைகையின் இரு கரைகளிலும் உள்ள மக்கள் குப்பைகளை அதிக அளவில் வைகை ஆற்றுக்குள் கொட்டுவதாலும் ஆறு மாசடைகிறது. இவற்றைப் பற்றி உள்ளூர் [[நாளிதழ்கள்]] சுட்டிக்காட்டுவதும், மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக நடவடிக்கை எடுப்பதும் மதுரையில் வழமையாக நடக்கும் நிகழ்வுகள்.
 
=== வைகையாற்றில் கழிவுகள் ===
மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர், ஆற்றின் கரையோரம் உள்ள [[சாயம்|சாயப்பட்டறைகளில்]] இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் மற்றும் நகரின் பல இடங்களில் சேகரிக்கப்படும் மனிதக் கழிவுகள் முதலியன வைகை ஆற்றில நேரடியாக கலந்து விடப்படுகின்றன. இவை தவிர [[இறைச்சி]]க் கடை கழிவுகள் முதலிய திடக்கழிவுகளும் ஆற்றுக்குள் கொட்டப்படுகின்றன. இதனால் வைகை ஆறு மாசடைந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக [[சித்திரைத் திருவிழா]]வின் போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்திற்கு மிக அருகில் பந்தல்குடி கண்மாய் நீர் வைகையாற்றில் கலக்கும் இடம் தற்போது சாக்கடை கலக்கும் இடமாக மாறிவிட்டது. எனவே வருடத்தின் பெருவாரியான நாட்களில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடமும் மாசடைந்து காணப்படுகிறது.
 
=== போக்குவரத்து பிரச்சினைகள் ===
நீண்ட காலத்திற்கு முன்பு வடிவைக்கப்பட்ட நகரின் சில பிரதான சாலைகள் வளர்ந்து வரும் வாகனப் போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. சிம்மக்கல், கோரிப்பாளையம், காளவாசல், பழங்காநத்தம், காமராஜர் சாலை போன்ற இடங்களில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதனை மனதில் வைத்து வழிமொழியப்பட்ட பறக்கும் சாலைகள் திட்டம் இன்னும் திட்ட அளவிலேயே இருக்கின்றது. [[ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம்|ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின்]] கீழ் மதுரை நகருக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் நெரிசலைக் குறைக்கும் வகையில் புதிய [[பாலம்|பாலங்கள்]] எதுவும் இன்னும் அமைக்கப்படவில்லை.
 
வரி 551 ⟶ 547:
* [[காந்தி அருங்காட்சியகம், மதுரை|காந்தி அருங்காட்சியகம்]]
* [[சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்]]
* [[மதுரை பெருநகர பகுதி]]
* [[வைகை அணை]]
* [[அதிசயம் (பூங்கா)]]
 
== மேற்கோள்கள் ==
வரி 583 ⟶ 582:
{{மதுரை மாவட்டம்}}
{{தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்}}
{{Authority control }}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்]]
[[பகுப்பு:மதுரை| ]]
"https://tamilar.wiki/w/மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது