மாரீசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"thumb|இராமர் எய்திய அம்பால் மாரீசன் இறத்தல் File:COLLECTIE TROPENMUSEUM Reliëf op de aan Shiva gewijde tempel op de Candi Lara Jonggrang oftewel het Prambanan tempelcomplex TMnr 10016190.jpg|right|thumb|தங்க மான் உருவில் வந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Cutestkoalafromindia
சேர்க்கப்பட்ட இணைப்புகள்
 
வரிசை 5:
'''மாரீசன்''' ([[வடமொழி]]: मारीच, mārīcha), [[இந்து]] [[இதிகாசம்|இதிகாசங்களில்]] ஒன்றான [[இராமாயணம்|இராமாயணத்தில்]] இடம்பெறும் ஒரு பாத்திரம் ஆகும்.
 
பொன் மானாக வந்த அரக்கன் [[இராவணன்|இராவணனி]]ன் மாமன் ஆவான்ஆவார். இராவணன் [[சீதை]]யை தூக்கிக் கொண்டு போக எண்ணினான்எண்ணினார். அதற்கு அவன்அவர் தனது மாமனின் உதவியை நாடினான்நாடினார். அவன்அவர் மாமனும் அதற்கு சம்மதித்தான்சம்மதித்தார்.
 
அழகிய பொன் மான் உருவம் எடுத்து சீதைசீதையின் முன் சென்றான்சென்றார். அதன் அழகைக் கண்டு மயங்கிய சீதை, மானைப் பிடித்துத் தரும்படி [[இராமர்|இராமனி]]டம் கேட்டாள். சீதையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இராமன் மானைத் துரத்திக்கொண்டு போனார். சீதைக்கு [[இலக்குமணன்]] காவலாக இருந்தான்இருந்தார். இராமனின் பாணம் மானைக் கொன்றது.<ref>[http://www.tamilvu.org/library/l3700/html/l3700001.htm 8. மாரீசன் வதைப் படலம்]</ref> திடீரென்று "இலக்குமணா!" என்னும் சத்தம் கேட்டது.
 
இது அந்த அரக்கனின்மாரீசனின் மாயம் ஆகும். சீதைக்கு அச்சம் பிறந்தது, இராமனை அழைக்க இலக்குமணனை அனுப்பினாள்அனுப்பினார். அந்தச் சமயம் பார்த்து சீதையை இராவணன் தூக்கிக்கொண்டுகடத்திச் சென்றார். இந்தக் கதையை மூலமாகக் கொண்டு தமிழில் 2008 ஆம் ஆண்டு [[பஞ்சாமிர்தம் (2008 திரைப்படம்)]] என்னும் திரைப்படம் போனான்வெளியானது.
 
==மேற்கோள்கள்==
"https://tamilar.wiki/w/மாரீசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது