வளஞ்சியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almighty34 சி ~2026-20780-27 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 4510013 இல்லாது செய்யப்பட்டது |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 14:
|volume= |publisher=தமிழக அரசின் கீழைக்கலை ஒலைச்சுவடி நூலக நிறுவனம் |year=1950|page=68|language=|quote= | url=https://books.google.co.in/books?id=uEdtMYvk6XwC }}</ref> வளஞ்சியர் என்ற வாணிகக் குழுவினைப் பற்றி முதலாம் இராசேந்திர சோழன் காலத்திய காட்டூர்க் கல்வெட்டு ஒன்று விரிவான வணிகத் தளங்களில் இவர்கள் ஆயுதம் தாங்கி வரி தாண்டியது பற்றிய செய்திகளைக் கூறுகின்றது. வீர வளஞ்சிய சமயத்தைப் பாதுகாப்பவர்கள் இவர்களே என்றும், இவர்கள் வாசுதேவன், கந்தழி, வீரபத்திரன் ஆகிய கடவுளரிடம் தோன்றியவர்கள் என்றும் பட்டாரகி (துர்க்கை)யை வழிபடுபவர்கள் என்றும் அக் கல்வெட்டு கூறுகிறது .இவர்களுள் பல பிரிவினர் உண்டு. நான்கு திசைகளின் ஆயிரம் வட்டங்கள், பதினெண் நகரங்கள்,முப்பத்திரண்டு வேளர்புரங்கள், நான்கு கடிகைத் தானங்கள் ஆகியவற்றினின்றும் இவர்கள் வந்தவர்கள்.<ref>{{cite book|editor1-last=கே கே பிள்ளை|url= |title=தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்|location= |publisher=உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம்|year=2000 |page=327 }}</ref><ref>{{cite book|editor1-last=ஞானி|url= |title=மார்க்சியத்தின் புதிய பரிமாணங்கள்|location= |publisher=புதுமலர் படைப்பகம்|year=1999 |page=30 }}</ref><ref>{{cite book|editor1-last=ஆர் ஸ்ரீனிவாசன்|url= |title=சக்தி வழிபாடு|location= |publisher=ஜெயா பதிப்பகம்|year=1975 |page=34 }}</ref>
ஐந்நூற்றுவர் கழக வணிகர்களான [[வளஞ்சியர்]] கன்னடத்தில் வீர பளஞ்சியா என்றும் தமிழில் வீர வளஞ்சியர் என்றும் தெலுங்கில் வீர பலிஜா என்றும் "தீரமிக்க வணிகர்கள்" என்ற பொருளில் அழைக்கப்பட்டனர்.<ref>{{cite book|editor1-last=S.S. Shashi |author2=|title=Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh
|volume=106 |publisher=Anmol Publications |year=2000|page=86|isbn=9788170418597|quote= | url=https://books.google.com/books?id=_wUwAQAAIAAJ }}
| |||