நாவேந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
" '''நாவேந்தன்''' (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Lingam
No edit summary
வரிசை 2:
 
 
'''நாவேந்தன்''' (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) [[இலங்கை]]யின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது.<ref name=TK>{{cite web |url= http://www.thinakaran.lk/2009/07/10/_art.asp?fn=f0907101 |title= சாதாரண மக்களின் வாழ்வியல் சிக்கல்களை சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தியவர் நாவேந்தன் |last= சம்பந்தன் |first= இரா. |author= |author-link= இரா. சம்பந்தன் |date= 10 சூலை 2009 |publisher= [[தினகரன் (இலங்கை)|தினகரன் வாரமஞ்சரி]] |archive-url= https://web.archive.org/web/20090715220446/http://www.thinakaran.lk/2009/07/10/_art.asp?fn=f0907101 |archive-date= 15 சூலை 2009 |url-status=dead|access-date=10 சூலை 2009}}</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
நாவேந்தன் [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[புங்குடுதீவு|புங்குடுதீவில்]] பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு.<ref name=TA>[https://www.tamilauthors.com/01/811.html நாவேந்தன் நினைவுகள்]</ref> பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில் உயர்ந்தவர். அரசியல் அரங்கிலும் இலக்கிய உலகிலும் தனக்கெனத் தனியான தமிழ் நடையைக் கொண்டிருந்தார்.
 
== எழுத்துத் துறையில் ==
தமது பதினைந்தாவது வயதில் [[இந்து சாதனம்]] மூலம் எழுத்துத்துறையில் புகுந்த நாவேந்தன் தமிழ்க் குரல், சங்கப்பலகை, நாவேந்தன், நம்நாடு ஆகிய இதழ்களை நடத்தினார். ஆம்பலூர் அருணகிரிதாசர், பண்டிதர் பரசுராமமூர்த்தி, காண்டீபன், நக்கீரன், தீப்பொறி, ததீஜி ஆகிய பல புனைப்பெயர்களில் விமர்சனங்களை எழுதியுள்ளார்.<ref name=TK/>
 
தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, விவேகி, கலைச் செல்வி, உதயன், உதயதாரகை ஆகிய இதழ்களில் இவரது சிறுகதைகள் பல வெளிவந்தன. எனினும் [[சுதந்திரன்|சுதந்திரனிலேயே]] அதிகமான சிறுகதைகளையும் நாடகங்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். [[தமிழகம்|தமிழகத்திலிருந்து]] வெளியான தென்றல், உமா, கலைமன்றம், அறப்போர், தென்றல்திரை, சாட்டை, மணிமொழி ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியிட்டுள்ளன. தமது இறுதிக்காலத்தில் இவர் எழுதிய "மரியாள் மகதலேனா" என்னும் குறுங்காவியத்தை தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாணம் அத்தியட்சாதீனம் வெளியிட்டது.
வரிசை 15:
 
== அரசியல் பணி ==
[[யாழ்ப்பாணம்]] மாநகரசபையின் பிரதி மேயராகவும் பதவிவகித்தவர் நாவேந்தன். [[இலங்கை தமிழரசுக் கட்சி]] நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவர். சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்திலீடுபட்டு ஒருவார காலச் சிறைத் தண்டனையையும் அனுபவித்தவர். சிறையிலிருந்து வெளிவந்ததும் அவர் எழுதி வெளியிட்ட "சிறீ அளித்த சிறை" என்னும் நூல் அரசியல் தலைவர்கள் பலரதும் பாராட்டுக்குள்ளானது.<ref name=TK/>
 
== நினைவு விருது ==
"https://tamilar.wiki/w/நாவேந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது