வப்பு நாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>Sukanthi
No edit summary
வரிசை 31:
 
அல்லல், அகப்பைக்காம்பு, காதல், எங்கள் நீதி, அம்மா, வானத்தால் குதிக்கும் வடலிகள், கிறிஸ் பூதம், இரதி அக்கா, புதிய ஆத்மாக்கள், தாரணி, ஊத்தொய்யா, புகையின் பின், மீள்வு, வளையா முதுகுகள், வப்பு நாய், இனி எந்தக் காடு, கர்ண வேஷம், அநித்தியம், சீதாயனம்,அவன், இயற்கைக்கு, பிரம்ம ஞானம் ஆகிய 22 சிறுகதைகளையும் பனி தேசத்தில் என்ற குறுநாவலையும் உள்ளடக்கிய தொகுப்பு. பனி தேசத்தில்- குறுநாவல், தொடக்கம், புதிய நண்பர்கள், சுகன்யா, பழக்கமும் நெருக்கமும், மனவோட்டம், புதிய வாழ்க்கை, உறைந்து கிடக்கும் உண்மை, தாவும் மனசு, இரங்கனும் இரதியும், புதிய சிக்கல், இலண்டனும் இரதியும், உண்மை உறைத்தது ஆகிய பன்னிரு அத்தியாயங்களில் விரிந்துள்ளது.
 
*[https://karainagaran.wordpress.com/2018/04/13/%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-2/ வாசிக்க]
 
{{இ. தியாகலிங்கத்தின் புதினங்கள்}}
"https://tamilar.wiki/w/வப்பு_நாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது