ஜான் திவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>Sukanthi
No edit summary
வரிசை 39:
ஜான் திவி 1904 ஆம் ஆண்டு [[மலேசியா]], [[பேராக்]], [[கோலாகங்சார்|கோலாகங்சாரில்]] பிறந்தார். அவருடைய முழுப்பெயர் ஜான் அலோசியஸ் திவி. இவருடைய தந்தையாரின் பெயர் லூயிஸ் திவ்வியநாதன். இவர் [[கோலாகங்சார்|கோலாகங்சாரில்]] புகையிலை, சுருட்டுத் தொழில் வியாபரம் செய்து வந்தார்.
 
லூயிஸ் திவ்வியநாதனின் மூத்த புதல்வர் ஜான் திவி. தன் தகப்பனாரின் பெயரான திவ்வியநாதன் என்பதைச் சுருக்கி திவி என்று வைத்துக் கொண்டார். கோலாகங்சார் கிளிபோர்ட் ஆங்கிலப் பள்ளியில்<ref>{{Cite web |url=http://skcliffordkk.blogspot.com/2011/04/sejarah-sk-clifford-kuala-kangsar.html/ |title=Sejarah Sekolah Kebangsaan Clifford bermula dari tahun 1887. |access-date=2011-11-24 |archive-date=2019-12-29 |archive-url=https://web.archive.org/web/20191229174612/http://skcliffordkk.blogspot.com/2011/04/sejarah-sk-clifford-kuala-kangsar.html |url-status=dead }}</ref> தன்னுடையபள்ளியில்தன்னுடைய தொடக்கக் கல்வியைப் பயின்றார்.
 
===மகாத்மா காந்தியுடன் சந்திப்பு===
வரிசை 64:
மலாயாவுக்கு சுதந்திரம் கிடைக்க தன் நண்பர்களுடன் சேர்ந்து போராடுவது என்று ஜான் திவி முடிவு செய்தார். ஆகவே, மலாயா இந்தியர்களுக்கு தேசிய அளவில் ஓர் அரசியல் அமைப்பு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். அதன் விளைவாக [[1946]] ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] நடைபெற்ற அகில மலாயா இந்தியர்கள் மாநாடு நடைபெற்றது.
 
அந்த மாநாட்டில் மலாயா இந்தியர் காங்கிரஸ் தோற்றம் கண்டது<ref>{{Cite web |url=http://www.mic.org.my/tm/history_tm.htm/ |title=மலேசிய இந்தியர் காங்கிரஸ் மலேசியாவின் பழம்பெரும் கட்சி. 1946ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இது துவங்கியது. |access-date=2011-11-24 |archive-date=2012-04-17 |archive-url=https://web.archive.org/web/20120417074212/http://www.mic.org.my/tm/history_tm.htm |url-status=dead }}</ref>. மலேசியாவில் ம.இ.கா உருவாவதற்கு இந்திய தேசிய இராணுவத் தொண்டர்களே முக்கிய பங்கு வகித்தனர். அவர்களின் உத்வேகத்தினால் தான் மலேசிய இந்தியர்களுக்கு என்று ஒரு தனி அரசியல் கட்சி உருவானது.
 
இந்தச் சமயத்தில் மலாய்க்காரர்களுக்கு இந்தியர்களின் மலாயா நாட்டு விசுவாசத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. மலாயா இந்தியர்கள் முழு விசுவாசத்துடன் நாட்டின் விடுதலைக்காகப் போராடுவார்கள் என்று ஜான் திவி உறுதி அளித்தார்<ref>{{Cite web |url=http://10tahun.blogspot.com/2007/11/temubual-john-thivy-presiden-mic-3-jan.html/ |title=The Indian struggle for freedom has always been pure in conception and unselfish in execution. India has struggled not merely for her own freedom but has always stood for the freedom of the countries of South East Asia. |access-date=2008-03-23 |archive-date=2008-03-23 |archive-url=https://web.archive.org/web/20080323235346/http://10tahun.blogspot.com/2007/11/temubual-john-thivy-presiden-mic-3-jan.html/ |url-status=dead }}</ref>.
 
===ஜான் திவியின் முதல் பேருரை===
வரிசை 77:
===இந்திய அரசாங்கம் வழங்கிய பதவி===
 
ம.இ.கா தோற்றம் கண்ட மறு ஆண்டான 1947-இல் அதன் முதல் பேராளர் மாநாடு ஜான் திவியின் தலைமையிலேயே நடைபெற்றது. அதே ஆண்டு ஜூலை மாதம் இந்திய அரசாங்கம் அவரை மலாயா, சிங்கப்பூர் நாடுகளின் பிரதிநிதியாக நியமனம் செய்தது.<ref>[http://www.finance.reachinformation.com/John%20Thivy.aspx/ In 1948, Thivy was appointed as an official to represent India in Southeast Asia by the Template First Indian Cabinet.]{{Dead link|date=August 2021 |bot=InternetArchiveBot }}</ref> அந்தப் பதவி ஒரு தூதர் அந்தஸ்தைக் கொண்டதாகும். அந்தப் புதிய பொறுப்பை ஏற்க ஜான் திவி முதலில் தயக்கம் காட்டினார்.
 
இருப்பினும் ஜான் திவியின் நலன்களில் அக்கறை கொண்ட நண்பர்கள் சிலர் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டனர். பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே 1947 ஆகஸ்டு மாதம் 3-இல் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஜான் திவி பொறுப்பேற்றார். மலாயா, சிங்கப்பூர் நாடுகளின் இந்திய அரசாங்கப் பிரதிநிதியானதும் ம.இ.கா தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாய நிலைமையும் ஏற்பட்டது.
"https://tamilar.wiki/w/ஜான்_திவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது