புதினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "'''புதினம்''' அல்லது '''நாவல்''' என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஓர் இலக்கிய வடிவம் ஆகும். இதில் வாழ்க்கையும், நிகழ்வுகளும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sukanthi No edit summary |
||
வரிசை 11:
1875-இல் வித்துவான் சேஷய்யங்கார் என்பவரால் எழுதப்பட்ட [[ஆதியூர் அவதானி சரித்திரம்]] என்ற நூலை [[சிட்டி]], [[சிவபாத சுந்தரம்]] போன்றோர் தமிழின் முதல் புதினமாகக் காட்ட முற்பட்டனர். இந்நூல் [[கதைப்பாடல்]] வடிவில் அமைந்த ஒன்றாகும். உரைநடை வடிவில், நீதியை எடுத்துக்கூறும் முறையில், மக்கள் விரும்பும் இலக்கியமாக மாயூரம் வேதநாயகம் பிள்ளை இயற்றிய பிரதாப முதலியார் சரித்திரம் அமைந்து தமிழின் முதல் புதினமாக விளங்கி வருகிறது. இதன் காரணமாக தமிழ்ப் புதினத்தின் தந்தை என வேதநாயகம் பிள்ளை போற்றப்படுகின்றார். இவருடைய மற்றொரு புதினத்தின் பெயர் சுகுண சுந்தரி சரித்திரம் ஆகும்.
1) பிரதாப முதலியார் சரித்திரம்-1876-[[மாயூரம் வேதநாயகம் பிள்ளை]]
வரிசை 21:
சமூகம் குறித்தும் [[முத்துமீனாட்சி]](1903) [[கைம்மைக் கொடுமை]]யையும், வில்லியம் பொன்னுசாமியின் கமலாக்ஷி மற்றும் சிவகுமரன் சமுதாயப் பார்வையும் கொண்ட புதினங்களாக இருந்து வருகின்றன.
ஆங்கில மொழிப் புலமை கொண்ட தமிழ் எழுத்தாளர்கள் ஆங்கிலத்தைத் தழுவி பல்வேறு துப்பறியும் புதினங்களைப் படைத்தனர். அவர்களுள் சிலர் பின்வருமாறு:
வரிசை 64:
ஜேசுதாசனின் புத்தம் வீடு, சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை, பொன்னீலனின் [[புதிய தரிசனங்கள்]], மறுபக்கம்,
அசோகமித்திரனின் [[தண்ணீர்]], அப்பாவின் சிநேகிதர், தோப்பில் முகமது மீரானின் சாய்வு நாற்காலி, எழுத்தாளர் கௌதமன் நீல்ராஜ் அவர்களின் [[புனிதம் தேடும் புதினம்]] உமா சந்திரனின் [[முள்ளும் மலரும்]], சா.கந்தசாமியின் விசாரணை கமிஷன், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்,
ஜெயமோகனின் ரப்பர், அன்வர் பாலசிங்கத்தின் செந்நீர், இ. தியாகலிங்கத்தின் திரிபு முதலான சமுதாய புதினங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
== வரலாற்றுப் புதினங்கள் ==
வரிசை 92:
நிகழ்கால அரசியல் நடவடிக்கைகளை மையமாக வைத்து விருப்பு
வெறுப்பில்லாமல் அரசியல் புதினங்கள் எழுதப்பட்டு வருகின்றன.
நாரண.துரைக்கண்ணனின் சீமான் சுயநலம்,நா.பார்த்தசாரதியின் [[நெஞ்சக்கனல்]],வைரமுத்துவின் [[மூன்றாம் உலகப்போர்]],பெருமாள்முருகனின் [[மாதொருபாகன்]], இ. தியாகலிங்கத்தின் மானிடம் வீழ்ந்ததம்மா போன்றவை அரசியல் புதினங்களுக்கு உதாரணங்களாகும்.
== தழுவல் புதினங்கள் ==
| |||