இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
imported>Lingam
No edit summary
வரிசை 200:
நெப்போலியப் போர்களின்போது, பிரான்சியர் நெதர்லாந்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இதனால், இலங்கை பிரான்சியரிடம் வீழ்ந்துவிடுமோ எனப் பயந்த பிரித்தானியா 1796இல், சிறிய எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் நாட்டின் கரையோரப்பகுதிகளைக் (இப்பகுதியை அவர்கள் சிலோன் என அழைத்தனர்). கைப்பற்றியது.<ref name="colvoyg">{{cite web | url = http://www.colonialvoyage.com/eng/asia/sri_lanka/trincomalee/history_8.html | title = The first English occupation and the definitive Dutch surrender | work = colonialvoyage.com | access-date = 2014-11-18 | archive-date = 2014-07-20 | archive-url = https://web.archive.org/web/20140720164425/http://www.colonialvoyage.com/eng/asia/sri_lanka/trincomalee/history_8.html | url-status= dead }}</ref> இரண்டாண்டுகளுக்குப் பின், 1798ல், மூன்றாவது நாயக்க மன்னனான ராசாதிராசசிங்கன் காய்ச்சல் காரணமாக இறந்தான். இவனது இறப்பின்பின், ராசாதிராசசிங்கனின் மைத்துனனான பதினெட்டு வயதுடைய கண்ணுசாமி முடிசூட்டப்பட்டான்.<ref name="scnsl">{{cite web | url = http://www.scenicsrilanka.com/history-of-sri-lanka-1948.html | title = History of Sri Lanka and significant World events from 1796 AD to 1948 | work = scenicsrilanka.com | accessdate = 15 July 2014}}</ref> சிறீ விக்கிரமராசசிங்கன் எனும் பெயரை ஏற்றுக்கொண்ட இவ் இளம் மன்னன், 1803ல் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு அதனை வெற்றிகரமாக முறியடித்தான்.ஏமியன் ஒப்பந்தப்படி அன்றிலிருந்து நாட்டின் கரையோரப்பகுதி முழுவதும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சிக்குட்பட்டது. ஆயினும், இரண்டாம் கண்டியப் போரில் கண்டியை வெற்றி கொண்ட ஆங்கிலேயர், பெப்ரவரி 14, 1815ல் முழு இலங்கையையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர்.<ref name="scnsl" /> இலங்கையின் இறுதி மன்னனான சிறீ விக்கிரமராசசிங்கன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டான்.<ref>Codrington, A Short History, Ch. 11</ref> கண்டிய ஒப்பந்தம் மூலம் முழு நாடும் அதிகாரபூர்வமாக பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டது. 1818ல் இலங்கையரால் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக நடத்தப்பட்ட ஊவா கலகம் ஆளுநர் ரொபேர்ட் பிறவுன்றிக்கினால் அடக்கப்பட்டது.<ref name="keppetipola">{{cite web | url = http://www.lankalibrary.com/geo/keppetipola2.htm | title = Keppetipola and the Uva Rebellion | work = lankalibrary.com | accessdate = 15 July 2014}}</ref>
 
[[படிமம்:Planter in ricksha in front of the Maria Watta tea factory near Gampola LCCN2004707311.tif.jpg|thumb|கம்பளைக்கு அருகிலுள்ள மரியாவத்த தேயிலைத் தொழிற்சாலை முன்றிலில் அதன் உரிமையாளர் ரிக்சாவில் காணப்படுகிறார்., சுமார்.1895]]
 
[[படிமம்:Tea factory scene - in the withering loft LCCN2004707310.jpg|thumb|தேயிலைத்தொழிற்சாலையின் உட்புறத் தோற்றம், சுமார் 1895. இலங்கையில் தேயிலை உற்பத்தி 1867இல் பிரித்தானியரான சேம்சு டெயிலரினால் அறிமுகப்படுத்தப்பட்டது.]]
"https://tamilar.wiki/w/இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது