அவினாசி
அவினாசி என்பது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருப்பூர்-க்கும் கோயம்புத்தூர்-க்கும் இடையேயுள்ள சிறிய நகரமாகும். இந்நகரத்தி்ல் சுந்தரபாண்டியன்-ஆல் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது.
தற்போது நகர பஞ்சாயத் என இருக்கும் அவிநாசி வெகு வேகமாத வளர்ந்து வருகின்றது . திருப்பூரில் இருந்து 7 கி.மி தொலைவே உள்ள அவிநாசி சமிப காலங்களில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது . அவிநாசி சேலம் -கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது(NH 47)
வரலாறு
கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவதலங்களில் அவினாசியும் ஒன்றாகும்.