இ. தெய்வானை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:18, 8 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = | imagesize = | caption = | birth_name = | birth_date = ஆகத்து 15 1950 | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation = | yearsactive..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search
இ. தெய்வானை
பிறப்புஆகத்து 15 1950
அறியப்படுவதுஎழுத்தாளர்

இ. தெய்வானை (பிறப்பு: ஆகத்து 15 1950) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓர் ஆசிரியையும் கூட. மலேசிய இந்து சங்கம் மூவார் வட்டாரத்தின் மாதர் பகுதித் தலைவியுமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1965 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசுகளும் விருதுகளும்

  • தமிழ் நேசன் பவுன் பரிசு (1973)
  • முருகு சுப்ரமணியன் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1988)
  • பாரதிதாசன் குழுவினரின் எழுத்தாளர் தின விருது (1998)

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=இ._தெய்வானை&oldid=90587" இலிருந்து மீள்விக்கப்பட்டது