கோசலை

~AntanO4task (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 19:00, 21 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Arasan.rl (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3595517 இல்லாது செய்யப்பட்டது)

கௌசல்யா அல்லது கோசலை இராமாயணக் கதை நாயகனான இராமனின் தாயார் ஆவார். இவர் தசரத மன்னனின் மனைவியர் மூவரில் முதல் மனைவியும், அயோத்தியின் பட்டத்து ராணியும் ஆவார். [1]இவரது மகள் சாந்தா ஆவார்.

பிள்ளை வரம் வேண்டி செய்த வேள்வியில் பாயசக் கலசத்தை கொண்டு வரும் தேவரை தசரதர், கௌசல்யா முதலிய மனைவியருடன் வரவேற்றுதல்

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "வால்மீகி இராமாயணம் - பாலா கண்டம்". Archived from the original on 2015-11-13. Retrieved 2011-11-21.
"https://tamilar.wiki/w/index.php?title=கோசலை&oldid=343393" இலிருந்து மீள்விக்கப்பட்டது