மனம் (நூல்)

தமிழர்விக்கியிலிருந்து
imported>Alangar Manickam பயனரால் செய்யப்பட்ட 20:24, 10 ஏப்பிரல் 2026 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

மனம் எனும் நூல் வேதாத்திரி மகரிசி அவர்களால் எழுதப்பட்ட நூலாகும். இதன் முதல் பதிப்பு ஆகஸ்ட் 1999 ஆண்டு வெளிவந்தது. இறைநிலை, பிரபஞ்சம், உயிரினம், மனிதன்,அறிவு ஆகிய ஐந்து தத்துவங்களிலும் ஊடுருவி உட்பொருளாய் உள்ளது மனம் என்பதை விவரிக்கிறது இந்நூல்.[1] பல மறுபதிப்புகளை கொண்ட இந்நூலுக்கு பதிப்புரை எழுதியிருக்கிறார் உலக சமுதாய சேவா சங்கம் தலைவர் எஸ்கேஎம் மயிலானந்தன்.

பொருளடக்கம்

  • பகுதி - i அடிப்படைத் தத்துவம்
  • பகுதி - ii கருமையம் இயற்கையின் நீதி மன்றம்
  • பகுதி - iii மன இயக்க வகைகள் தூக்கம் - கனவு - வருங்காலம் உணர்தல் உளப்பயிற்சி
  • பகுதி - iv உலக அமைதி

இவற்றையும் காண்க

சான்றுகள்

வேதாத்திரி மகரிஷி ஸ்டோர் இணையதளம்

மேற்கோள்கள்

  1. தினமலர்.[1]


"https://tamilar.wiki/w/index.php?title=மனம்_(நூல்)&oldid=459478" இலிருந்து மீள்விக்கப்பட்டது