அம்மையகரம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அம்மையகரம் கிராமம் தஞ்சாவூர் மாவட்டம் , தமிழ்நாடு, இந்தியாவில் உள்ளது. அது காவேரி டெல்டா பகுதியில் அமைந்துள்ளது. அருகிலுள்ள நகரங்கள் திருக்காட்டுப்பள்ளி (9 கி. மீ.), பூதலூர் (8 கி. மீ.) மற்றும் தஞ்சாவூர் (21 கி.மீ) அமைந்துள்ளன.
இது ஒரு விவசாய கிராமம் கிராமத்தில் பெரும்பாலும் உற்பத்தி செய்வது அரிசி (நெல் வயல்கள்) ஆனால் சில பயிர்களான கரும்பு, வாழை, உளுந்து, எள்ளு, மற்றும் சில போன்றவைவும் பயிரிடப்படுகிறது. கால்நடை மாடுகள், எருதுகள், ஆடுகள், கோழிகள். மொத்த நிலத்தில் சாகுபடி 90%.சதவீதம் உள்ளன. மூன்று பருவங்களில் விவசாயம் அம்மையகரம் கிராமத்தில் – குறுவை (ஜூன் முதல் செப்டம்பர் வரை), சம்பா (ஆகஸ்ட் ஜனவரி) மற்றும் தாளடி (செப்டம்பர், அக்டோபர், பிப்ரவரி, மார்ச்) பயிர் இடப்படுகிறது.