கோனாடு
Jump to navigation
Jump to search
கோனாடு சோழ நாட்டின் தெற்கெல்லையாகிய வெள்ளாற்றின் வடகரையில் அமைந்திருந்தது. இது இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி, குளத்தூர் ஆகிய வட்டங்களின் இணைந்த நிலப்பரப்பாக இருந்தது. இதற்கடுத்து பாண்டிய நாட்டின் உள்நாடான கானாடு அமைந்திருந்தது.