தெ. பெருமாள்
Jump to navigation
Jump to search
தெ. பெருமாள் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1985–1989 | |
| முன்னையவர் | சாகுல் ஹமீத் |
| பின்னவர் | சம்சுதீன் (எ) கதிரவன் |
| தொகுதி | கடையநல்லூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1944 கிருஷ்ணாபுரம், ஆலங்குளம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி |
தெ. பெருமாள் (T. Perumal)(1944-17 சூலை 2005)[1] என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1984 தேர்தலில் கடையநல்லூர் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்ற கழக உறுப்பினராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
மேற்கோள்கள்
- ↑ https://www.assembly.tn.gov.in/archive/12th_2001/12_11.pdf
- ↑ "1984 Tamil Nadu Election Results" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 7 அக்டோபர் 2010. Retrieved 21 சூன் 2025.
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 542-544.
{{cite book}}: CS1 maint: year (link)