நாற்பா

imported>Sengai Podhuvan பயனரால் செய்யப்பட்ட 10:48, 21 சூலை 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (பாவினம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தமிழில் உள்ள பழம்பாடல்களைத் தொல்காப்பியமும் யாப்பருங்கலக்காரிகையும் நான்கு வகையாகப் பகுத்துக் காட்டுகின்றன.

பா

  1. வெண்பா
  2. ஆசிரியப்பா
  3. கலிப்பா
  4. வஞ்சிப்பா

என்பன அவை.

பாவினம்

யாப்பருங்கலக்காரிகை இந்தப் பாக்களின் இனங்கள் என

  1. தாழிசை (குறட்தாழிசை, வெண்டாழிசை), (ஆசிரியத் தாழிசை), (கலித்தாழிசை), (வஞ்சித்தாழிசை)
  2. துறை (வெண்டுறை, வெண்செந்துறை), (ஆசிரியத்துறை), (கலித்துறை), (வஞ்சித்துறை)
  3. விருத்தம் (வெளிவிருத்தம்), (ஆசிரிய விருத்தம்), (கலிவிருத்தம்), (வஞ்சி விருத்தம்)

என்னும் பாகுபாடுகளை விரித்துக்கொள்கிறது. __DISAMBIG__

__DISAMBIG__

"https://tamilar.wiki/w/index.php?title=நாற்பா&oldid=414713" இலிருந்து மீள்விக்கப்பட்டது