மருதேவி
மருதேவி (Marudevī) சமண சமயத்தின் முதலாவது தீர்த்தங்கரர் ஆன ரிசபதேவரின் தாய் ஆவார். மேலும் இவர் மன்னர் நாபியின் அரசியும் ஆவார். [1]
| மருதேவி | |
|---|---|
| அதிபதி | ரிசபதேவரின் தாய் |
| வேறு பெயர்கள் | மாதா மருதேவி |
| குழந்தைகள் | ரிசபதேவர் |

மருதேவி (Marudevī) சமண சமயத்தின் முதலாவது தீர்த்தங்கரர் ஆன ரிசபதேவரின் தாய் ஆவார். மேலும் இவர் மன்னர் நாபியின் அரசியும் ஆவார். [1]
| மருதேவி | |
|---|---|
| அதிபதி | ரிசபதேவரின் தாய் |
| வேறு பெயர்கள் | மாதா மருதேவி |
| குழந்தைகள் | ரிசபதேவர் |
