அம்மைச்சி (17 ம் நூற், காஞ்சிபுரம்) ஒரு பெண் தமிழ்ப் புலவர். இவர் தேவரடியாள் மரபில் வந்தவர். இவரது வருணகுலாதித்தன் மடல், பெருமாள் திருநாளை ஆகிய ஆக்கங்கள் பற்றி அறிய முடிகிறது.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அம்மைச்சி&oldid=250730" இலிருந்து மீள்விக்கப்பட்டது