அரளி
| அரளி | |
|---|---|
| அரளிப் பூ | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Asterids
|
| வரிசை: | Gentianales
|
| குடும்பம்: | Apocynaceae
|
| பேரினம்: | Nerium L.
|
| இனம்: | N. oleander
|
| இருசொற் பெயரீடு | |
| Nerium oleander L. | |
| வேறு பெயர்கள் | |
|
Nerium indicum Mill. | |
அரளி அல்லது அலரி நச்சுத் தன்மை வாய்ந்த தாவரம். நீளமான இலைகளுடன் காட்சியளிக்கும் அரளி தாவரத்தில் செவ்வரளி, வெள்ளரளி ஆகிய வகைகள் உள்ளன. இதன் மலர்மாலைகளைக் கோயில்களில் தெய்வ உருவங்களுக்குச் சார்த்துவர். திருக்கரவீரம், திருக்கள்ளில் முதலிய கோயில்களில் தலமரமாக அரளி உள்ளது.[1] மலர்கள் காட்சிக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளன. இம்மலரை சிவபெருமான் திருச்சடையில் சூடியிருப்பதாக திருஞானசம்பந்தர் தனது "...துன்னிய எருக்கு அலரி வன்னிமுடியின் சடைத்தலை மிலைச்சியத போதனனெ மாதிபயில் கின்றபதியாம்...." (3:79:5) பாடலில் குறிப்பிடுகிறார்.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-26. Retrieved 2015-04-16.
வெளி இணைப்புகள்
- அரளி (ஆங்கில மொழியில்)
- அரளி விஷச்செடியில் உள்ள வீரிய மருத்துவ குணம்!