ஆப்பக்கூடல் (ஆங்கிலம்:Appakudal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில், பவானி வட்டம் மற்றும் பவானி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இப்பேரூராட்சி எல்லைக்குள் தனியார் நிறுவனமான சக்தி சர்க்கரை ஆலை அமைந்துள்ளது.

ஆப்பக்கூடல்
—  பேரூராட்சி  —
ஆப்பக்கூடல்
அமைவிடம்: ஆப்பக்கூடல், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°28′34″N 77°34′35″E / 11.476200°N 77.576300°E / 11.476200; 77.576300
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் பவானி வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

10,610 (2011)

1,426/km2 (3,693/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

7.44 சதுர கிலோமீட்டர்கள் (2.87 sq mi)

215 மீட்டர்கள் (705 அடி)

இணையதளம் www.townpanchayat.in/appakudal

அமைவிடம்

ஆப்பக்கூடல் பேரூராட்சியிலிருந்து ஈரோடு 35 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் பவானி 14 கி.மீ.; மேற்கில் சத்தியமங்கலம் 40 கி.மீ.; வடக்கில் அந்தியூர் 13 கி.மீ.; தெற்கில் கவுந்தப்பாடி 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

7.44 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 54 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பவானி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,149 வீடுகளும், 10,610 மக்கள்தொகையும் கொண்டது.[5]

தொழில் வளம்

ஆப்பக்கூடலில் சக்தி சர்க்கரை ஆலை உள்ளது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. ஆப்பக்கூடல் பேரூராட்சியின் இணையதளம்
  5. Appakudal Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=ஆப்பக்கூடல்&oldid=264478" இலிருந்து மீள்விக்கப்பட்டது