வரைபடத்தை ஏற்றுகிறது....

ஒடந்தபுரி மகாவிகாரை (Odantapuri), இந்தியாவின் பிகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தின் தலைமையிடமான பிகார் செரீப் நகரத்தில் இருந்த பெரிய பௌத்த விகாரை மற்றும் கல்வி நிலையம் ஆகும். இந்த விகாரையை பாலப் பேரரசர் முதலாம் கோபாலன் பொ.ஊ. 8 அல்லது 8ஆம் நூற்றாண்டில் நிறுவினார்.[1] [2]

ஒடந்தபுரி
ஒடந்தபுரி பௌத்தப் பல்கலைக்கழகத்தின் சிதிலங்கள், பிகார் செரீப், நாலந்தா மாவட்டம், பிகார்
இருப்பிடம்பிகார் செரீப், நாலந்தா மாவட்டம், பிகார், இந்தியா
ஆயத்தொலைகள்25°11′49″N 85°31′05″E / 25.197°N 85.518°E / 25.197; 85.518
வகைபௌத்தக் கல்வி மையம்
வரலாறு
கட்டப்பட்டதுபொ.ஊ. 8ஆம் நூற்றாண்டு
பயனற்றுப்போனதுபொ.ஊ. 11ஆம் நூற்றாண்டு
நிகழ்வுகள்தில்லி சுல்தானின் படைத்தலைவர் பக்தியார் கில்ஜியால் 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இடிக்கப்பட்டது.

பொ.ஊ. 1100களின் இறுதியில் தில்லி சுல்தானின் படைத்தலைவர் பக்தியார் கில்ஜி பிகார் படையெடுத்த போது, ஒடந்தபுரி கோட்டை, மகாவிகாரை மற்றும் நாளந்தா பல்கலைக்கழகத்தை இடித்து தரைமட்டம் ஆக்கினார்.[3]

மேற்கோள்கள்

  1. Anupam, Hitendra (2001). "Significance of Tibetan Sources in the Study of Odantapuri and Vikaramsila Mahavihars". Proceedings of the Indian History Congress 61: 424–428. https://www.jstor.org/stable/44148119. 
  2. Balogh, Daniel (2021). Pithipati Puzzles: Custodians of the Diamond Throne. British Museum Research Publications. pp. 40–58. ISBN 9780861592289.
  3. Singh, Anand (2013). "'Destruction' and 'Decline' of Nālandā Mahāvihāra: Prejudices and Praxis". Journal of the Royal Asiatic Society of Sri Lanka 58 (1): 23–49. பன்னாட்டுத் தர தொடர் எண்:1391-720X. https://www.jstor.org/stable/43854933. 

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஒடந்தபுரி&oldid=309035" இலிருந்து மீள்விக்கப்பட்டது