காப்புமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். இறைவன் காக்கவேண்டி மூன்று, ஐந்து அல்லது ஏழு பாடல்களால் பாடுவதே காப்புமாலை எனப்படுகின்றது[1].

காப்புமாலை இலக்கியங்கள் சில

திருவேங்கடவன் காப்புமாலை

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 832

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=காப்புமாலை&oldid=323157" இலிருந்து மீள்விக்கப்பட்டது