கோயில்பதாகை (Koilpathagai) தமிழ் நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்தில் ஆவடி மாநகராட்சியில் உள்ளது. இங்குள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில் பழமை வாய்ந்ததோடு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.[4]

கோயில்பதாகை
—  சென்னையின் புறநகர்ப் பகுதி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. http://temple.dinamalar.com/New.php?id=1243
"https://tamilar.wiki/w/index.php?title=கோயில்பதாகை&oldid=344534" இலிருந்து மீள்விக்கப்பட்டது