செங்கல்லூர்
செங்கல்லூர் (Chengallur) என்பது கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள பூஜப்புரத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியாகும். இங்கு புகழ்பெற்ற செங்கல்லூர் சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவபெருமானுக்காக கட்டப்பட்டது. இந்த கோயில் அங்குள்ள முருகனிடம் வேண்டி நேர்ச்சை கடனுக்காக தீக்கங்குகளில் நடந்து செல்லும் தீக்காவடி பிரபலமானது.
செங்கல்லூர் | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 8°29′0″N 76°58′0″E / 8.48333°N 76.96667°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | திருவனந்தபுரம் |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| தொலைபேசி குறியீடு | 0471 |
| வாகனப் பதிவு | KL-01 |
| கடற்கரை | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
| காலநிலை | வெப்பமண்டல காலநிலை (கோப்பென்) |
| சராசரி கோடைக்கால வெப்பநிலை | 35 °C (95 °F) |
| சராசரி குளிர்கால வெப்பநிலை | 20 °C (68 °F) |
பிரபல மலையாள ஆளுமைகளான இசையமைப்பாளர் எம். ஜெயசந்திரன் மற்றும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பிருத்விராஜ் ஆகியோரின் வீடுகள் செங்கல்லூரில் உள்ளன.
