சேர்ந்தமரம்
சேர்ந்தமரம் (Serndamaram) என்பது தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். இந்த ஊர் சேர்ந்தமரம் ஊராட்சியால் நிருவகிக்கப்படுகிறது.
சேர்ந்தமரம் | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தென்காசி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 627857 |
அமைவிடம்
மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அமைந்துள்ள சேர்ந்தமரம் திருநெல்வேலியிலிருந்து 66 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 619 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
பெயராய்வு
நின்றசீர் நெடுமாறனின் இயற்பெயர் சேந்தன் மாறன். இவரது பெயரால் அமைந்ததே இந்த ஊரின் பெயராகும்.[2]