சேர்ந்தமரம் (Serndamaram) என்பது தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். இந்த ஊர் சேர்ந்தமரம் ஊராட்சியால் நிருவகிக்கப்படுகிறது.

சேர்ந்தமரம்

சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தென்காசி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
627857

அமைவிடம்

மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அமைந்துள்ள சேர்ந்தமரம் திருநெல்வேலியிலிருந்து 66 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 619 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

பெயராய்வு

நின்றசீர் நெடுமாறனின் இயற்பெயர் சேந்தன் மாறன். இவரது பெயரால் அமைந்ததே இந்த ஊரின் பெயராகும்.[2]

ஊரில் உள்ள கோயில்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சேர்ந்தமரம்&oldid=372537" இலிருந்து மீள்விக்கப்பட்டது