தட்டை வடை
தட்டை வடை அல்லது பருத்தித்துறை வடை பெருமாள் வடை என்பது இலங்கையின் தமிழர் உணவுத் தயாரிப்புக்களில் குறிப்பிடத்தக்க முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது. இந்த வடையின் தாயகம் யாழ்ப்பாணம் வடபகுதியிலமைந்துள்ள பருத்தித்துறை ஆகும். இது ஈழத்தமிழர்களின் சுதேச தின்பண்ட வகைகளில் ஒன்றாகும்.[1]
| மாற்றுப் பெயர்கள் | பருத்தித்துறை வடை |
|---|---|
| தொடங்கிய இடம் | இலங்கை |
| பகுதி | பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, |
| முக்கிய சேர்பொருட்கள் | உளுந்து மாவு, மிளகாய்த் தூள் |
மேற்கோள்கள்
- ↑ "பருத்தித்துறை தட்டை வடை". Penmai Community Forum (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-07-22.