திருவாலி
திருவாலி தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு கிராமம்[3]. இவ்வூரும் இதற்கு 5 கி.மீ. தொலைவிலுள்ள திருநகரியும் இணைந்து 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திருவாலி, திருநகரி என அழைக்கப்படுகின்றது.
| திருவாலி | |
| — கிராமம் — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | மயிலாடுதுறை |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | எச்.எசு. ஸ்ரீகாந்த், இ. ஆ. ப |
| மக்கள் தொகை | 3,003 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருவாலியில் 3003 மக்கள் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 1011. எழுத்தறிவு பெற்றவர்கள் 1943 பேர். இதில் 1089 பேர் ஆண்கள்; 854 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 73.91. ஆறு வயதுக்குட்பட்டோர் 14.23 சதவீதம் ஆவர்.[4]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-05-15.
- ↑ "- Nagapattinam District;Sirkali Taluk;Thiruvaly Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from Rural the original on 2011-02-17. Retrieved 2013-05-17.
{{cite web}}: Check|url=value (help)