துளசி ஏரி (Tulsi Lake) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை பெருநகரப் பகுதியின் வடக்கில் அமைந்த மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள சால்சேட் தீவுப் பகுதியில் உள்ள சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா பகுதியில் உள்ள நன்னீர் செயற்கை ஏரியாகும். இது வடக்கு மும்பை நகரத்தின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. [1] [2]

துளசி ஏரி
துளசி ஏரி
அமைவிடம்சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா
ஆள்கூறுகள்19°11′24″N 72°55′04″E / 19.1901°N 72.9179°E / 19.1901; 72.9179
வடிநிலப் பரப்பு6.76 km2 (2.61 sq mi)
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு1.35 km2 (0.52 sq mi)
சராசரி ஆழம்சராசரி 12 m (39 அடி)
நீர்க் கனவளவு2,294×10^6 imp gal (10,430,000 m3)
கடல்மட்டத்திலிருந்து உயரம்139.17 m (456.6 அடி)
Islandsசால்சேட் தீவு
குடியேற்றங்கள்மும்பை
படிமம்:River-Geography-Mumbai.png
வடக்கு மும்பையில் மேலிருந்து கீழாக அமைந்த துளசி ஏரி, விகார் ஏரி மற்றும் பவய் ஏரிகள்

போரிவலி பகுதியில் அமைந்த பவய்-கான்கேரி மலைப்பகுதிகளில் பொழியும் மழை நீர் துளசி ஆற்றுக்கு திருப்பி விடப்படுகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/w/index.php?title=துளசி_ஏரி&oldid=402031" இலிருந்து மீள்விக்கப்பட்டது