நன்னய்யா (தெலுங்கு: నన్నయ్య) ( 1022–1063 ) பழங்காலத் தெலுங்குக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர். தெலுங்கில் மகாபாரதக் கதையை எழுதியர்[1]வேங்கி நாட்டை ஆண்ட மன்னன் ராஜ ராஜ நரேந்திரனின் அவை புலவர் [2]. ஆதி கவி என்று அழைக்கப்படும் தெலுங்கு புலவர் . [3]

நன்னய்யா
இயற்பெயர் நன்னய்யா
பிறந்தஇடம் தணுக்கு
இறப்பு ராஜமன்றி
புனைபெயர் நன்னய்யா
வகை கவி

மேற்கோள்கள்

  1. "இந்திய இலக்கியக் கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்)". (1) 5. (1992). Ed. மோகன் லால். பக்கம் 4351: சாகித்ய அகாதமி. அணுகப்பட்டது அக்டோபர் 20, 2012. 
  2. Dēvulapalli Rāmānujarāvu, ed. (1982). Nannaya, the pioneer. International Telugu Institute. p. 8.
  3. Rēvūru Ananta Padmanābharāvu, ed. (1984). Telugu literary heritage. Navodaya Publishers. p. 2.
"https://tamilar.wiki/w/index.php?title=நன்னய்யா&oldid=410927" இலிருந்து மீள்விக்கப்பட்டது