பந்தநல்லூர் என்பது தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஆடுதுறைக்கு வடக்கே அமைந்துள்ளது. பந்தநல்லூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமம் ஆகும். அதன் பசுபதீஸ்வரர் ஆலயமும், ஆதிக்கேசவ பெருமாள் கோவிலும் சிறப்புமிக்கதாகும்.[1] பரதநாட்டியத்தில் பந்தநல்லூர் பாணி இங்கிருந்தே தோன்றியது.

பந்தநல்லூர்

கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்
தமிழ்நாடு
மாவட்டம்
தஞ்சாவூர்
வட்டம்
திருவிடைமருதூர்
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
பசுபதீஸ்வரர் ஆலய நுழைவாயில்
பசுபதீஸ்வரர் ஆலயத்தின் உட்புறம்

குறிப்புகள்

  1. Census of India, 1961, Volume 7; Volume 9. Government of India. 1961. pp. 148–149.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பந்தநல்லூர்&oldid=425984" இலிருந்து மீள்விக்கப்பட்டது