பால. இரமணி (இறப்பு: 9 அக்டோபர் 2021) ஒரு தமிழக எழுத்தாளர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கீழ மூங்கிலடி எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று தில்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றி அதன் பின்னர் நாகபுரி, புதுச்சேரி தூர்தர்ஷனிலும் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் மூத்த நிகழ்ச்சி நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார். இவர் கம்ப இராமாயணத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். 28 நூல்களையும் எழுதியுள்ளார்.

விருது

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பால._இரமணி&oldid=432011" இலிருந்து மீள்விக்கப்பட்டது