பீகார் அரசு
பீகார் அரசு என்பது பீகார் மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது நீதித் துறை, செயலாக்கத் துறை, சட்டவாக்கத் துறை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. மாநில அரசின் தலைமையகம் பட்னாவில் உள்ளது.
| படிமம்:Seal of Bihar.svg | |
| தலைமையிடம் | பட்னா |
|---|---|
| செயற்குழு | |
| ஆளுநர் | பாகு சௌஹான் |
| முதலமைச்சர் | நிதிஷ் குமார் |
| சட்டவாக்க அவை | |
| சட்டப் பேரவை | |
| சபாநாயகர் | அவாத் பிஹாரி சௌத்ரி |
| மேலவை | பீகார் சட்ட மேலவை |
| தலைவர் | தேவேஷ் சந்திர தாக்கூர் |
| நீதித்துறை | |
| உயர் நீதிமன்றம் | பாட்னா உயர் நீதிமன்றம் |
| தலைமை நீதிபதி | சஞ்சய் கரோல் |
நீதித் துறை
பாட்னா உயர் நீதிமன்றம் பட்னாவில் உள்ளது. இது இந்த மாநில நீதித் துறையின் உயர் அமைப்பாகும்.
சட்டவாக்கத் துறை
இந்த மாநிலத்தின் சட்டவாக்கத் துறை ஈரவை முறைமை கொண்டது. பீகாரின் சட்டமன்றம், பீகார் சட்ட மேலவை ஆகியவையே அவை. சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர். இவர்கள் தங்களுக்குள் ஒருவரை சபாநாயகராக தேர்ந்தெடுப்பர். இவர் சட்டமன்றத்தின் செயல்பாடுகளை வழிநடத்துவார்.
செயலாக்கத் துறை
முதல்வர்
அமைச்சரவை
சான்றுகள்
இணைப்புகள்
- பீகார் அரசின் தளம் பரணிடப்பட்டது 2011-06-15 at the வந்தவழி இயந்திரம்