மணலி ஆறு
மணலி ஆறு (Manali River) என்பது தென்னிந்தியாவில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கருவண்ணூர் ஆற்றின் முக்கிய துணை ஆறாகும். மணலி ஆறு குருமாலி ஆற்றுடன் ஒன்றுசேர்ந்து கருவண்ணூர் ஆறாக ஆராட்டுப்புழாவில் உருவாகிறது. மணலி ஆற்றில் பீச்சி அணை கட்டப்பட்டுள்ளது.[1][2]
| மணலி ஆறு | |
|---|---|
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | பீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம் |
| முகத்துவாரம் | |
• அமைவு | திரிச்சூர் கோலே ஈரநிலம் |
மேற்கோள்கள்
- ↑ "About the Rivers of Kerala". Puzhakal. Retrieved 2014-11-05.
- ↑ "Climate". Peechi-Vazhani Wildlife Sanctuary. Archived from the original on 27 November 2013. Retrieved 2014-11-05.