வாவதுறை
வாவதுறை (VAVATHURAI), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.[1][2]
வாவதுறை | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
கன்னியாகுமரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமான நாகர்கோவில் நகருக்கு (18 கி.மீ.) மிக நெருக்கமான பிரதான நகரமாக உள்ளது. விவேகானந்தர் பாறை நினைவகத்தின் கடற்கரையில் இக்கிராமம் அமைந்து கன்னியாகுமரிக்கு அழகு சேர்க்கிறது. கன்னியாகுமரியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும். எல்லா பருவங்களிலும் சூரிய உதயத்தை ஒருவர் இங்கு காணலாம். விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் படகுகள் வாவதுறை படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.[3]
மேற்கோள்கள்
- ↑ "வாவத்துறையில் ரூ.10 லட்சம் செலவில் மீனவ மழலை குழந்தைகளின் அங்கன்வாடி கட்டிடம் https://www.maalaimalar.com/news/district/kanyakumari-newsanganwadi-building-for-fish-nursery-children-at-a-cost-of-rs10-lakh-in-vavathurai-687858". மாலை மலர். https://www.maalaimalar.com/news/district/kanyakumari-newsanganwadi-building-for-fish-nursery-children-at-a-cost-of-rs10-lakh-in-vavathurai-687858. பார்த்த நாள்: 24 May 2024.
- ↑ "கன்னியாகுமரி வாவத்துறை மீன் மார்க்கெட் விவகாரம்: 2 கிராம மக்களிடையே அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/Districts/2020/06/17230525/Kanyakumari-Fishery-Fish-Market-Authorities-Negotiate.vpf. பார்த்த நாள்: 24 May 2024.
- ↑ "சுற்றுலா பயணிகள் நெருக்கடியை சமாளிக்க குமரியில் ரூ.7 கோடியில் கூடுதல் படகு தளம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/tourism/945038-additional-boat-berth-at-rs-7-crore-at-kumari-to-deal-with-tourist-crisis.html. பார்த்த நாள்: 24 May 2024.