ருமை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:18, 8 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (" '''ருமை''' (Rumā) இராமாயண காப்பியம் கூறும் கிஷ்கிந்தை நாட்டின் வானரக் கூட்டத்தின் தலைவரான வாலி (இராமாயணம்)|வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ருமை (Rumā) இராமாயண காப்பியம் கூறும் கிஷ்கிந்தை நாட்டின் வானரக் கூட்டத்தின் தலைவரான வாலியின் இளைய தம்பியான சுக்கிரீவனின் மனைவி ஆவார்.

வாலிக்கும், சுக்கிரீவனுக்குமான பிணக்கில், ருமையை வாலி தனது மனைவியாகக் கொள்கிறான். [1][2][3] இராமரின் நட்பால், இராமர் வாலியை கொன்ற பின்னர், சுக்கிரீவன், தனது மனைவியான ருமையை மீண்டும் அடைகிறார்.

மேற்கோள்கள்

  1. Sanskrit-English Dictionary by Monier-Williams, (c) 1899
  2. Valmiki Ramayana translated by Ralph T. H. Griffith (1870–1874). Book IV.
  3. Ramayana. William Buck, B. A. van Nooten, Shirley Triest. University of California Press, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0520227034, 9780520227033
"https://tamilar.wiki/w/index.php?title=ருமை&oldid=120603" இலிருந்து மீள்விக்கப்பட்டது