வீரகனூர்

imported>RAJASOKKANUR பயனரால் செய்யப்பட்ட 10:15, 20 ஏப்பிரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (மக்கள் வகைப்பாடு)

வீரகனூர் (ஆங்கிலம்:Veeraganur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். வீரகனூரின் மரூஉப்பெயர் வீரை.

வீரகனூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 10,534 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11.624 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 5.736 ஆண்கள், 5,888 பெண்கள் ஆவார்கள். வீரகனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72.93 % ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80.61 %, பெண்களின் கல்வியறிவு 65.51 % ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 80.09 % விட குறைந்ததே. வீரகனூர் மக்கள் தொகையில் 1216 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வீரகனூர் பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது .

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

இப்பேரூராட்சியானது தென்கரை, சொக்கனுர் அக்ரஹாரம், ராயர்பாளையம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய குக்கிராமங்களை உள்ளடக்கியது

"https://tamilar.wiki/w/index.php?title=வீரகனூர்&oldid=203672" இலிருந்து மீள்விக்கப்பட்டது