ஆதனூர்
ஆதனூர் (Aathanur) கொள்ளிடத்தின் தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் அமைந்துள்ள ஊராகும்.[4] கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள இக்கோயிலில் பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் திருமங்கையாழ்வார் வழிபட்டுள்ளார். இத்தலத்துக்கு என்று தனிப்பாசுரம் எழுதவில்லை என்றாலும் தனது பெரிய திருமடலில் ‘ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன்’ என்று குறிப்பிடுகிறார்.
| ஆதனூர் | |||||
| அமைவிடம் | 10°58′23″N 79°17′41″E / 10.9731207°N 79.2947648°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | தஞ்சாவூர் | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | இரா. ரேவதி, இ. ஆ. ப [3] | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
|
குறியீடுகள்
| |||||
பெயர்க் காரணம்
மகாவிஷ்ணுவை நோக்கி காமதேனு தவம் இருந்ததுதான் ஆதனூர் என்ற பெயர் வரக் காரணம் எனக் கூறப்படுகிறது.[5]
கோயில்கள்
- ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில்
- மதுரகாளி கோயில்
- லட்சுமி நரசிம்மர் கோயில்
- ஆதனூர் அனுமன் கோயில்
- அய்யனார் கோயில்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "படியளந்த பரமன்: ஆதனூர் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில்". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2012/Oct/25/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-577075.html. பார்த்த நாள்: 8 February 2025.
- ↑ "108 வைணவ திவ்ய தேச உலா - 11. ஆதனூர் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில்". Hindu Tamil Thisai. 2022-09-28. Retrieved 2025-02-08.