காவிதி

imported>Abirami tamil பயனரால் செய்யப்பட்ட 18:54, 29 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

காவிதி என்பது சங்ககாலத்தில் உழவரில் சிறந்தவர்களுக்கு அக்காலத்து மன்னர்கள் வழங்கிய விருது. உண்டி முதற்றே உணவின் பிண்டமாகிய நம் உடல் ஆகையால் உண்டி கொடுத்து உயிர் கொடுக்கும் உழவர்களை அரசன் காவுதி (=காப்பாற்றுவாயாக) என்று வேண்டிக்கொள்வானாய் வாங்கிய விருதின் மருவிய பெயரே காவிதி.

காவிதி விருதினைப் பெற்ற சங்ககாலத்தவர்

"https://tamilar.wiki/w/index.php?title=காவிதி&oldid=326009" இலிருந்து மீள்விக்கப்பட்டது