சூலபாயன்
சூலபாயன் கி.பி. முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை 33 - 35 வரை ஆட்சி செய்து வந்தான். இவனுடைய மாமனான கனிராஜனு திஸ்ஸனின் பின்னர் இவன் ஆட்சிக்கு வந்தான். இவனின் பின் இவனது சகோதரியான சிவாலி ஆட்சிபீடம் ஏறினாள்.
| சூலபாயன் | |
|---|---|
| அனுராதபுர யுக அரசர் | |
| ஆட்சி | 33 - 35 |
| முன்னிருந்தவர் | கனிராஜனு திஸ்ஸன் |
| சிவாலி | |
| அரச குலம் | விசய வம்சம் |