பலாசம்
பலாசம் என்னும் மலர் கல்யாண முருங்கை (முருக்க மரம்) ( butea frondosa ) மலரைக் குறிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடிய மலர்கள் 99-ல் ஒன்று பலாசம்.[1]
வீட்டுக்கு நிலை, கதவு, சன்னல் போன்ற பொருள்கள் ‘பலாசு’ என்னும் மரத்தால் செய்யப்படுகின்றன. இது லேசு தன்மையும், வழவழப்பும், மஞ்சள் நிறமும் கொண்ட மரம். கல்யாண முருங்கை அன்று.
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑ குறிஞ்சிப்பாட்டு 88